பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூலை 25- புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2 சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் கிடைத்துள்ளன. முழுமை பெறாத வடிவத்தில் உள்ள இந்த மணிகள் கிடைத்துள்ள நிலையில், பொற்பனைக்கோட்டை பகுதிக்குள் மணிகள்…

viduthalai

மூன்றாண்டு சட்டப் படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஜூலை 25- தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், 3 ஆண்டு எல்.எல்.பி சட்டப் படிப்புகளுக்கு 2 ஆயிரத்து 530 இடங்கள் உள்ளன. இதற்கான…

viduthalai

அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்குமானதே தவிர தங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமான அரசல்ல! இப்படியே தொடர்ந்தால் மோடி அரசு நீடிக்காது, நிலைக்காது!

* நிதிநிலை அறிக்கையா? பி.ஜே.பி., தன் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கான திட்டமா? * தங்கள் மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்க விபீடணர்களாக மாறி பட்ஜெட்டை ஆதரிப்பதா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை ஒன்றிய அரசின் பட்ஜெட் என்பது – தனது ஆட்சியைத்…

Viduthalai

ராகுலுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்திப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் டில்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை நேற்று (23.7.2024) சந்தித்து சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை மாணவர்களின் நலன்…

Viduthalai

ஒன்றிய கல்வி அமைச்சருடன் தமிழ்நாட்டு அமைச்சர் எம்பிக்கள் சந்திப்பு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூலை 24- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மற்றும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (23.7.2024) சந்தித்தனர். அப்போது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை விடுவிக்க வலி…

viduthalai

பட்ஜெட்டை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதா?

தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம் தஞ்சை, ஜூலை 24 பட்ஜெட்டை அரசியல் ஆயுத மாகப் பயன்படுத்துவதா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். நேற்று (23.7.2024) மாலை தஞ்சாவூர் பானகல் கட்டடம் அருகே (ஜூபிடர்…

viduthalai

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாதது ஏன்? தீர்ப்பை செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்! தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை கோரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

* காவிரி நதிநீர் என்பது நாம் கேட்கும் பிச்சையல்ல - நமது உரிமையின் குரல்! * கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் அதை சமாளிக்க தண்ணீரைத் திறந்துவிட தமிழ்நாடு என்ன வடிகாலா? * நதிகளைத் தேசியமயமாக்கினால் இந்நிலை ஏற்படுமா? ,தஞ்சை, ஜூலை 24…

Viduthalai

26.07.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 105

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கோ.ஒளிவண்ணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)* தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத்…

viduthalai

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு சேர்க்கை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை, ஜூலை 24- மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்காக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில், பி.எஸ்சி. நர்சிங்,…

viduthalai

தமிழ்நாடு புறக்கணிப்பு இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

புதுடில்லி, ஜூலை 24 டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2019இல் ஒன்றிய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக தனது 7ஆவது பட்ஜெட்டை நேற்று (23.7.2024) தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை…

viduthalai