பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் ஜெயபாலன் படத்திறப்பு தாம் மட்டும் பெரியார் கொள்கையை ஏற்று வாழவில்லை; தமது குடும்பத்தையும் கொள்கைக் குடும்பமாகவே வைத்திருந்தார்!

படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் ஜெயபாலனுக்குப் புகழாரம்! காரைக்கால், ஆக.3- அவர் மட்டும் பெரியார் கொள்கையை ஏற்று வாழவில்லை; அவரது குடும்பத்தையும் கொள்கை குடும்பமாகவே வைத்திருந்தார் என்று பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் ஜெயபாலன் படத்திறப்பு,–நினைவேந்தல் நிகழ்வில் ஜெயபாலனுக்கு கழகத்தினர் புகழாரம் சூட்டினர்!…

Viduthalai

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங்கு எண் 18, 19

ஈரோடு புத்தகத் திருவிழாவில் உலக படைப்பாளர் அரங்கத்தை ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு அரசு பொதுத்துறை இயக்குநர் கே.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் என்.மனீஷ், மக்கள் சிந்தனைப் பேரவைத்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் தமிழ்நாடுதான். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவையும், வெளிநாடு படிக்க செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் அரசே…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1394)

மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் போதுமானதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

விடுதலை நாளிதழ் ஆண்டு சந்தா

தென்காசி மாவட்ட சிறப்பு அரசு வழக்குரைஞர் (GP) A,V,புகழேந்தி அவர்கள் விடுதலை நாளிதழ் ஆண்டு சந்தாவை தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழங்கினார் (31-07-2024).

Viduthalai

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்!

திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஆக. 3- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதன்மை…

Viduthalai

நெல் கொள்முதல்! மகிழ்ச்சியான செய்தி!

தமிழ்நாடு விவசாயிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு சென்னை, ஆக. 3- தமிழ்நாட்டில் உள்ள நெல் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு வரும் செப். 1ஆம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்…

Viduthalai

வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344

மீட்புப் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் திருவனந்தபுரம், ஆக.3 கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-அய் தாண்டக்கூடும் என்று கேரளஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328…

Viduthalai

‘கடவுள் ஏன் யாரையும் காப்பாற்றவில்லை’ சமூக வலைதளங்களில் வைரலாகும் சிறுமியின் கடிதம்

வயநாடு நிலச்சரிவு குறித்து சிறுமி எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்ணூர் மாவட்டம் முய்யம் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி அதிதி எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘இன்று விடுமுறை, மதியம் என் அம்மா…

Viduthalai

மகளிரால் முடியாதது ஏதும் உண்டா?

செவிலியர்களுக்கு எடுத்துக்காட்டாக, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலித்தாயின் கடமை உணர்வை பல நூற்றாண்டுகளாக உலகம் பாராட்டி மகிழ்கிறது. நம் நாட்டிலும், பிற நாடு களிலும் அத்தகைய தொண்டறத் தூய்மைப் பணிபுரியும் செவி லியர்கள் ஏராளம் – பல இயற்கைப் பேரிடர்கள் –…

Viduthalai