“கலைஞருக்கு பதவி கிடைத்ததால் நாடே உயர்கிறது!”

கலைஞர் பற்றி தந்தை பெரியார் முதல் பலரும் உதிர்த்த முத்துக்கள்! சிறப்புகள் வாய்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் பற்றி பெரியார் முதல் பலரும் சொன்னவை இங்கே... போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் (7.8.2024) வியத்தகு…

Viduthalai

குடும்ப அட்டையுடன் ‘ஆதார்’ இணைக்க பயனாளிகளுக்கு கடைசி வாய்ப்பு

சென்னை, ஆக.9 குடும்ப அட்டையில் ஆதார் கார்டை இணைக்காத பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே ஒன்றிய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசுகள் தரப்பி லிருந்தும் உணவுப் பங்கீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைகள் அந்தந்த மாநில…

viduthalai

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை மற்ற மற்ற மாநிலங்களுக்கு ரூ.35,125 கோடி ஒதுக்கீடு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி பூஜ்ஜியம்

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம் சென்னை, ஆக.9- இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி ஒதுக்கி உள்ளது, ஆனால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒரு பைசாகூட வழங்கவில்லை. 'பூஜ்ஜியம்'…

Viduthalai

40 திருத்தங்களுடன் மக்களவையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்

காங்கிரஸ் – தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு பரிந்துரை புதுடில்லி, ஆக.9 மக்களவையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

Viduthalai

இலங்கை அரசுக்காக தமிழ்நாட்டு மீனவர்களின் உயிரைப் பலிகொடுப்பதா?

தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் அவலம் தொடர் கதையாகி விட்டது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற மோசமான நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு…

Viduthalai

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீர் திறப்பு

மேட்டூர், ஆக.9 மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று (8.8.2024) காலை முதல் விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்கு பிறகு 120 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்…

viduthalai

ஒரே குற்றம் – இருதரப்பில் புகார் கொடுத்தால் அதை எப்படி கையாள வேண்டும்?

காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் வழிகாட்டல் சென்னை, ஆக.9- ஒரு குற்ற நிகழ்வில் இருதரப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தால் அதை எப்படி கையாள வேண்டும்? என்று காவல்துறையினருக்கும், மாஜிஸ் திரேட்டு நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள்…

viduthalai

கல்விப் புரட்சிபற்றி புரட்சிக்கவிஞர்!

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்ப தான இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்; கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம். இல்லாரும் அங்கில்லை; பிறன் நலத்தை எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே! நல்லாரே எல்லாரும் அவ்வை யத்தில் நமக்கென்ன கிழியட்டும்…

Viduthalai

மருத்துவ முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரி வழக்கு

புதுடில்லி, ஆக.9 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவிருக்கும் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் பலருக்கு தொலைதூர நகரங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக க்கூறி தேர்வை தள்ளி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது ஜூன் மாதம் 23-ஆம் தேதி எம்.டி., எம்.எஸ்.,…

viduthalai

உழவர் சந்தைக்கு மறுமலர்ச்சி! 192 உழவர் சந்தைகளுக்கு விளைபொருள் வரத்தை அதிகரிக்க வேண்டும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, ஆக.9 இடைத் தரகர்கள் இல்லாமல் காய், கனி களை விற்பனை செய்ய 192 உழவர் சந்தைகளை விவசாயிகள் பயன்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.…

viduthalai