கல்விக்கான தடைகள் புதிய வடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, ஆக.2- கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரு கின்றன. அரசியல் களத்தில் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று (1.8.2024)…

viduthalai

திராவிட ஆட்சியின் ஆகஸ்டுப் புரட்சி செய்தியாகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சமூகநீதி ஜீவநதியாகக் கடைமடை வரை பாயும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

* அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது – வரவேற்கத்தக்கது! * 2009 இல் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடுக்குக் கிடைத்த வெற்றி! அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற…

Viduthalai

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஆக.2 தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேற்று (1.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னம் கடந்த 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.…

viduthalai

ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘தகைசால் தமிழர் விருது’ இந்த ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படுகிறது

சென்னை, ஆக.2 இவ்வாண் டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்…

viduthalai

மேட்டூரில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

தருமபுரி/மேட்டூர், ஆக.2 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று (1.8.2024) விநாடிக்கு 2 லட்சம் கன அடியைக் கடந்தது. மேட்டூர் அணையிலிருந்து 2-வதுநாளாக விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கருநாடக அணைகளில் இருந்து அதிக…

viduthalai

தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 882 ஊதியம் விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை, ஆக.2 அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் உத்தரவுக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் தொலை தூரங்களுக்குச் செல்லும் வகையில் ஆயிரத்துக்கும்…

viduthalai

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் கொடை

சென்னை, ஆக.2 எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளில் 2,876 லிட்டர் தாய்ப்பால் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத் தொடக்கவிழா நேற்று (1.8.2024) நடந்தது. ‘இடைவெளியைக் குறைப்போம்,…

viduthalai

‘வேர்களைத் தேடி’ திட்டம் நூறு அயலகத் தமிழர்கள் தமிழ்நாடு சுற்றுப்பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.2 ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் 15 நாட்கள் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று (1.8.2024) தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்…

viduthalai

சிதம்பரம் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரப் பேரணி

சிதம்பரம், ஆக. 2- சிதம்பரம் மாவட்டத்தில், தலைமைக் கழகம் அறிவித்த ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு பிரச்சரப் பேரணி 11.7.2024 அன்று காலை 11:30 மணிக்கு புதுச்சத்திரம் வந்தடைந்தது. மாவட்டத் தலைவர் தலைமையில் பிரச்சாரக் குழுவினருக்கு வரவேற்பளித்து - கழக துணைப் பொதுச்…

viduthalai

தாராபுரம் நான்காம் குழு – மேட்டூர் கழக மாவட்டத்தில் பரப்புரைப் பயணம்

மேட்டூர், ஆக. 2- தாராபுரம் நான்காம் குழு - மேட்டூர் கழக மாவட்டதில் பரப்புரைப் பயணக் கூட்டம் மேட்டூர் நகர தலைவர் இரா. கலையரசன் தலைமையில் நடைபெற்றது. தாராபுரம் நான்காம் குழு - மேட்டூர் கழக மாவட்டம் - மேட்டூர் அனல்மின்…

viduthalai

மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் – ஆகஸ்ட் 9ஆம் நாள் தொடக்கம்

சென்னை, ஆக.1 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

கனரகத் தொழில்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் ஒன்றிய அரசிடம் இல்லை டி.ஆர்.பாலு கேள்விக்கு மக்களவையில் அமைச்சர் பதில்

புதுடில்லி, ஆக. 1- இந்தியாவில் புதிய கனரகத் தொழில்கள் நிறுவப்பட்ட விவரங்கள் குறித்த கேள்வி ஒன்றை தி.மு.க. மக்களவைக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., 30.7.2024 அன்று கேள்வி எழுப்பி இருந்தார். அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் ஆதரவு…

viduthalai