திருச்செந்தூர் முருகன் என்ன செய்கிறான்? அலைகளில் சிக்கி மூன்று பக்தர்கள் கால் முறிவு

திருச்செந்தூர், ஆக.12- திருச் செந்தூரில் நேற்று (11.8.2024) கடல் சீற்றமாக காணப்பட்டது. அப்போது எழுந்த ராட்சத அலை யில் சிக்கி பக்தர் களுக்கு கால் முறிந்தது. நேற்று பகலில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் பகுதியில் அலையின் சீற்றம் சற்று அதிகமாக…

viduthalai

‘கடவுள் சக்தி’ இவ்வளவுதான்!

பீகாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி பட்னா, ஆக.12 பீகாரில் சித்தேஷ் வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் உள்ள பாபா…

Viduthalai

வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தகவல்

நாகப்பட்டினம், ஆக.12 வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினத்தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: வக்பு வாரிய சட்டத் திருத்தம் என்பது அச்சட்டத்தை…

Viduthalai

திராவிட மாடல் அரசின் மனித நேயம்! மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

சென்னை, ஆக.12- தமிழ்நாடு அரசு சார்பில், பெண்களுக்கான கல்வி உதவித்தொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் உள் ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாற்றுத் திற னாளிகளுக்கு உதவும் வகையில் ஸ்மார்ட் போன் (திறன்பேசி) வழங்கும் திட்டத்திற்கு விண்…

viduthalai

ஒன்றிய அரசு அலுவலர்களுக்கான பணி நியமனத்தில் தமிழ்நாடு இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்! உலக இளைஞர் நாள் மாநாட்டில் தீர்மானம்

சென்னை, ஆக.12- தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் உலக இளைஞர் நாள் விழா மாநாடு நேற்று நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் சமைய செல்வம் தலைமை வகித்தார். கட்சி தலைவர் பொன்குமார், அமைச்சர்…

viduthalai

பிற இதழிலிருந்து…‘சதி’ செய்த முடிவுகள்!

பலவீனமான வெற்றியைத்தான் பா.ஜ.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களை அதனால் பெற முடிய வில்லை. 32 இடங்கள் குறைவாக 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆந்திர சந்திரபாபு, பீகார் நிதிஷ்குமார் ஆகிய இரு கட்சிகளின்…

Viduthalai

புற்றுநோய் பாதிப்பு குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

ஈரோடு, ஆக. 12- தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங் களிலும் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு உயா்சிகிச் சைப்…

viduthalai

தமிழ்நாடு சட்டத்துறை சார்பில் ரூ.78.18 கோடி செலவில் இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி விடுதிக் கட்டடம், பட்டறைப்பெரும்புதூர் – சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி விளையாட்டுத் திடல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, ஆக.12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், சட்டத் துறை சார்பில் இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் 76 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான…

viduthalai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சிறந்த முயற்சி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்னெடுப்பால் உச்சநீதி மன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு ‘லாபதா லேடீஸ்’ என்ற திரைப்படம் திரையிடப் பட்டுள்ளது. பாலின உணர்வுகளின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை உச்சநீதிமன்ற நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக தலைமை…

Viduthalai

பத்தினி – பதிவிரதை

பத்தினி – பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களுமல்ல. ‘விடுதலை’ 4.5.1973

Viduthalai