‘‘அமெரிக்காவில் இருந்தாலும் ஆட்சியை கவனிப்பேன்!’’ தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்!
சென்னை, ஆக.17 அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டி ருப்பேன் என தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று…
‘விஜயபாரத’த்துக்குப் பதில் இறைபக்தி இல்லாவிட்டால் காமத்திலும், பணத்தாசையிலும்தான் அவன் நோட்டம் போகுமாம்!
கேள்வி: அறிஞன் எவ்வாறு இருக்கவேண்டும்? பதில்: ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிக்கலாம். இறைவனிடம் பக்தி இல்லாவிட்டால், எல்லாம் வீண். விவேக வைராக்கியம் இல்லாத வெறும் பண்டிதன் என்றால், அவரது நோட்டம் எல்லாம் காமத்திலும், பணத்தாசையிலும் தான் இருக்கும். கழுகு மிக உயரத்தில் பறக்கும்;…
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, ஆக.17 டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங் கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் நேற்று (16.8.2024) வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
காந்தியாரின் தலையில் துப்பாக்கி… வன்மத்தை கக்கிய பா.ஜ.க. ‘ஜனம்’ தொலைக்காட்சி
பாஜக ஆதரவு தொலைக்காட்சியான மலையாள 'ஜனம் தொலைக்காட்சி', சுதந்திர நாளை முன்னிட்டு தங்கள் சமூக ஊடக பக்கத்தில் ஒரு ஊடக விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில் பல்வேறு தலைவர்கள் இருந்த நிலையில், காந்தியாரும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரது தலையில் துப்பாக்கி வைக்கப் பட்டிருந்ததுபோல்…
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்த வார்டு பாய்
லக்னோ, ஆக.17- பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையை மருத்துவமனையின் உதவிப் பணியாளரே (வார்டு பாய்) செய்த அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. தனியார் மருத்துவமனையின் இயக்குநர் சஞ்சய் குமாரின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக…
சுயமரியாதை இயக்கச் சிந்தனை! நம் இழி நிலைக்குக் காரணம் மதமே! ச. இரணியன் திருமுல்லைவாயில்
‘‘பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப் பிரச்சாரம்தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை, அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை…
சமஸ்கிருதத்துக்கு ரூ.2869 கோடி தமிழுக்கு வெறும் ரூ.100 கோடியா?
ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.. ரயில்வே நிதி, வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தேவையான…
தேர்தல்வாதிகள்
மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே அறிய முடியும். அதுபோல், தேர்தலில் நிற்பவர்கள். அவர்களது பேச்சினால் எழுத்தினால் கண்டுபிடிக்க முடியாது. அவர்களின் நடத்தை, பக்கத்தில் உள்ள அவர்களது நண்பர்கள் யார்? அவர்களின்…
உள்துறை அமைச்சரின் உருட்டோ உருட்டு!
1883 ஆம் ஆண்டு பிறந்தவர் எப்படி 1857 ஆம் ஆண்டில் சிப்பாய் கலகத்தை வழிநடத்தி இருப்பார். வாரணாசியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித்ஷா சாவர்கர் குறித்து புகழாரம் சூட்டிக்கொண்டு இருந்தார். அதாவது 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் சாவர்கரால் தான் வாரலாற்றில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: விடுதலை நாளைக் கொண்டாடவா ராம் ரகீமிற்கு 28 முறையும், ஆசாராமிற்கு 3 முறையும் பிணை வழங்கியுள்ளார்கள்? - ச.மணிமாறன், திருத்தணி பதில் 1: இது மில்லியன் டாலர் கேள்வி! பதில்தான் கடினம்!! - - - - -…
