கழகக் களத்தில்..18.8.2024 ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி காலை 10.30 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: கதிர்.செந்தில்குமார் (மாவட்ட பகுததறிவாளர் கழக தலைவர்)* வரவேற்புரை: கே.ஆர்.குமார் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *முன்னிலை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * பொருள்:…

viduthalai

ஜாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கத் துடிக்கும் பா.ஜ.க.! நால்வருணத்தில் கடைசி வர்ணமான சூத்திரர்களுக்கு மனு என்ன விதித்திருக்கிறது?

- க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் (சி.பி.அய்.(எம்)) 11.08.2024 தேதியிட்ட ‘பாஞ்ச ஜன்யா’ என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஹிந்தி வார இதழில் அதன் ஆசிரியர் ஹிதேஸ் சங்கர் “ஓ நேதாஜி. எங்கே போகிறோம்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது ஜாதி…

viduthalai

கடவுளைக் கற்பித்தவர்கள்

ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து…

viduthalai

இன்றைய இதழுடன் ஞாயிறுமலர் இணைப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளினையொட்டி நேற்று (16.8.2024) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், வாழ்த்தரங்கத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,…

viduthalai

‘‘அமெரிக்காவில் இருந்தாலும் ஆட்சியை கவனிப்பேன்!’’ தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்!

சென்னை, ஆக.17 அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டி ருப்பேன் என தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று…

viduthalai

‘விஜயபாரத’த்துக்குப் பதில் இறைபக்தி இல்லாவிட்டால் காமத்திலும், பணத்தாசையிலும்தான் அவன் நோட்டம் போகுமாம்!

கேள்வி: அறிஞன் எவ்வாறு இருக்கவேண்டும்? பதில்: ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிக்கலாம். இறைவனிடம் பக்தி இல்லாவிட்டால், எல்லாம் வீண். விவேக வைராக்கியம் இல்லாத வெறும் பண்டிதன் என்றால், அவரது நோட்டம் எல்லாம் காமத்திலும், பணத்தாசையிலும் தான் இருக்கும். கழுகு மிக உயரத்தில் பறக்கும்;…

viduthalai

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஆக.17 டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங் கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் நேற்று (16.8.2024) வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

viduthalai

காந்தியாரின் தலையில் துப்பாக்கி… வன்மத்தை கக்கிய பா.ஜ.க. ‘ஜனம்’ தொலைக்காட்சி

பாஜக ஆதரவு தொலைக்காட்சியான மலையாள 'ஜனம் தொலைக்காட்சி', சுதந்திர நாளை முன்னிட்டு தங்கள் சமூக ஊடக பக்கத்தில் ஒரு ஊடக விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில் பல்வேறு தலைவர்கள் இருந்த நிலையில், காந்தியாரும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரது தலையில் துப்பாக்கி வைக்கப் பட்டிருந்ததுபோல்…

viduthalai

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் மருத்துவமனையில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்த வார்டு பாய்

லக்னோ, ஆக.17- பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையை மருத்துவமனையின் உதவிப் பணியாளரே (வார்டு பாய்) செய்த அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. தனியார் மருத்துவமனையின் இயக்குநர் சஞ்சய் குமாரின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக…

viduthalai