சொல்கிறார்கள்

பாஜக ஆளும் மாநிலங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்களா? திராவிட இயக்கம் இந்த மண்ணின் உணர்வு. திராவிட இயக்கம் ஜாதி பார்ப்பதில்லை, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது. ஜாதியையும் மதத்தையும் வைத்து மக்களைப் பிளக்கும் பா.ஜ.க., அனைத்து இந்து மக்களையும் கோயில் கருவறைக்குள்…

Viduthalai

நா நயமிக்க கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது பொருத்தமானது கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுரை

சென்னை, ஆக.19- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (18.8.2024) மாலை நடைபெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர்…

Viduthalai

4 மாநிலத்துக்கே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? சிவசேனா கேள்வி

மும்பை, ஆக. 19- மகாராட்டிரா, ஜார்க்கண்ட், அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த முடியாத ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுதான் "ஒரே நாடு- ஒரே தேர்தல்" கொள்கையை பற்றி பேசுகிறது என உத்தவ் தாக்கரே தலைமையிலான…

Viduthalai

தலைமைச்செயலாளராக நா.முருகானந்தம் நியமனம்

சென்னை, ஆக.19 தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக் கப்பட்டதையடுத்து முதலமைச்சரின் தனிச் செயலராக இருந்த நா.முரு கானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் வெளியான…

Viduthalai

யுபிஎஸ்சி க்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். மூலம் அரசுப் பணியாளர்கள் தேர்வு: இட ஒதுக்கீட்டை பறிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு: ராகுல் காந்தி

புதுடில்லி, ஆக.19- ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளில் 45 அதிகாரிகளை நேரடியாக நியமிப்ப தற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். "இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.…

Viduthalai

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை

சென்னை, ஆக. 19- “7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக் கக் கூடாது” என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக்…

Viduthalai

திராவிட கருத்துகளைப் பேசினால் பிரிவினைவாதமா? ஆளுநருக்கு மனோ தங்கராஜ் பதிலடி

நாகர்கோவில், ஆக.19- திராவிட கருத்துகளைப் பேசினால் பிரிவினை வாத இயக்கம் என்பதா? ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு முதலில் அறிவுரை சொல்லுங்கள் என ஆளுநருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார். நூற்றாண்டு விழா மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. இளைஞரணி சார்பில்…

Viduthalai

மக்களவை தேர்தல் முடிந்து முதன்முறையாக அடுத்த மாதம் மோடி, ராகுல் அமெரிக்கா பயணம் இருவரும் இந்திய வம்சாவளியினரை சந்திக்கின்றனர்

புதுடில்லி, ஆக. 19- அய்.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்லும் நிலையில், ராகுல்காந்தியும் அதே மாதத்தில் அமெரிக்கா செல்கிறார். இருவரும் இந்திய-அமெரிக்க வம்சாவளியினருடன் கலந்துரையாடுகின்றனர். அய்.நா. பொது சபையின் 79ஆவது உயர்நிலைக் கூட்டம்…

Viduthalai

சிறுநீரகக் கற்கள் – சிறந்த சிகிச்சை

கோடையில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கல் பிரச்சினை முக்கியமானது. மற்ற பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது கோடையில் இதன் தொல்லைகள் அதிகம். அதேவேளையில், கொஞ்சம் மனது வைத்து நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும். சிறுநீரகக் கல்…

Viduthalai

புற்றுநோய் வகைகளுக்கு முழுமையான சிகிச்சைகள் அறிமுகம்

புதிய ஹை டோஸ் ரேட் பிராகிதெரபி சிஸ்டம் ஃபிளெக்ஸிட்ரான் (High Dose Rate Brachytherapy System Flexitron) கருவி மூலம், புற்றுநோய்க்கான வலுவான, துல்லியமான சிகிச்சை அளிக்கும் பிரிவை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை திறந்துள்ளது. பிராகிதெரபி என்பது கதிரியக்க சிகிச்சையின்…

Viduthalai