தமிழ்நாட்டில் சமூகநீதி நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள் நகராட்சி ஆணையரானார் பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக.13 தலைமைச் செயலகத்தில் நேற்று (12.8.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி…
ஒரு மருத்துவ தகவல் அதிக மன அழுத்தம் இருந்தால் இதய குருதிக் குழாயில் பாதிப்பு ஏற்படும்
சென்னை, ஆக .13 அதிக மன அழுத்தம் இருந்தால் இதய குருதிக் குழாயில் பாதிப்பு ஏற்படலாம் என்று சென்னை போரூரில் உள்ள சிறீராமச்சந்திரா மருத்துவமனையின் இதய நல முதுநிலை மருத்துவ நிபுணர் மருத்துவர் எஸ்.தணிகாசலம், பேராசிரியர் நாகேந்திர பூபதி ஆகியோர் தெரிவித்தனர்.…
வயநாட்டிற்குச் சென்ற பிரதமர், உதவி நிதி எதையும் அறிவிக்காதது ஏன்?
திருவனந்தபுரம், ஆக.12 வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டு 12 நாட்களுக்கு பிறகு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி 10.8.2024 அன்று ஆய்வு செய்தார். அவரிடம் ரூ.2000 கோடி நிவாரண நிதி தரும்படி முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்தார். அப்போது கேரளா…
வங்கதேச வன்முறை போலி காட்சிப் பதிவை பரப்பி உத்தரப் பிரதேச இஸ்லாமியர்களைத் தாக்கிய ஹிந்துத்துவ அமைப்பினர்
லக்னோ, ஆக.12 வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றார்கள் என்ற போலி காட்சிப் பதிவைப் பரப்பி உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து அமைப்பினர் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்நாட்டின்…
ஊழல்
கருநாடகாவில் பாஜக ஆட்சி நடந்த போது ரூ.2000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. கரோனா காலத்தில் மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சர் சுதாகர் ஆகியோர் பாஜக தலைவர் விஜயேந்திரா மொரீசியசுக்கு ஏராளமான பணத்தைக் கொண்டு சென்றதாக பாஜக முக்கிய தலைவர் பசகவுடா குற்றம்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பீளமேடு பகுதி திராவிடர் கழகச் செயலாளர் ரமேஷ் பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை, 10.8.2024)
தொடரும் ரயில் விபத்துகள் ஷாஜகான் பூரில் ரயில் பெட்டியில் புகை சோன்பத்ராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது
உத்தரப் பிரதேசம், ஆக.12 ஓடும் ரயிலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானில் இருந்து புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் வெளியே குதித்தனர். இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம்…
ஹிண்டன்பா்க் அறிக்கை விவகாரம் செபி தலைவா் மீதான குற்றச்சாட்டு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மும்பை, ஆக.12 அதானி குழும முறைகேட்டில் தொடா்புடைய நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபி தலைவா் மாதபி பூரி புச், பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளன.…
உயா்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு ரூ.4.50 கோடி உதவித் தொகை அளிப்பு
சென்னை, ஆக.12- உயா்கல்வி பயிலும் 715 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் மாணவா்களுக்கு கடந்த கல்வியாண்டில் ரூ.4.50 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அத்துறையின் ஆணையா் த.ந.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அய்அய்டி,…
மேட்டூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவு
சேலம், ஆக. 12- தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 125 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதுகாப்பு கருதி 120 அடி வரை…
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்துநர் – ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் அறிவுரை
சென்னை, ஆக. 12- தாழ்தள பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும்போது அவர்களுக்கு உதவுவது குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்கள் உள்ளிட் டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்ஆல்பி ஜான் வர்கீஸ்அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர போக்கு…
வட இந்தியாவில் பலத்த மழை: 28 போ் உயிரிழப்பு
அம்பாலா, ஆக. 12- வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் சுமார் 28 போ் உயிரிழந்தனா். வட மற்றும் வட மேற்கு இந்தியாவில் பெய்த பலத்த மழையை தொடா்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள், வீடு இடிந்து…
