தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வு 62 வயதாக உயர்வா? வதந்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு!

சென்னை, ஆக. 12- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள் ளதாகவும் சமூக வலை தளங்களில் வெளியான தகவலை வதந்தி என…

viduthalai

இயற்கை தந்த இளநுங்கு

கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல் நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.…

viduthalai

பலம் கொடுக்கும் பழம்

ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட…

viduthalai

இளநீரில் இத்தனை சத்துகளா?

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு மருந்து…

viduthalai

‘பழம்’ பெருமை பேசலாமா…!

கோடைக்காலத்தில் சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் வெப்பமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். இலந்தை: இப்பழம் உடலை குளிர்ச்சியாக்கும். தாது விருத்தியை உண்டாக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணம், புளி ஏப்பம், கண்நோய், தொண்டைப் புகைச்சலை நீக்கும்.…

viduthalai

சோழிங்கநல்லூர் கழக மாவட்ட கலந்துரையாடல்

11.8.2024 ஞாயிற்றுக்கிழமை 4.30 மணியளவில் சோழிங்க நல்லூர் மாவட்ட கழக சார்பில் கோவிலம்பாக்கம் விடுதலை நகர் தந்தை பெரியார் படிப்பகத்தில் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்…

viduthalai

வீரவநல்லூரில் 1.9.2024 இல் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! திருநெல்வேலி, ஆக.12- 11.8.2024 அன்று மாலை திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல்கூட்டம் தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில்மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார். கழக காப்பாளர்கள் இரா.காசி, சி.வேலாயுதம் ஆகியோர்…

viduthalai

மாநில தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர்

காரைக்குடி வருகை தந்த கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை ரயில் நிலையத்தில் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் கு.வைகறை, மாநில தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் வரவேற்றனர். (காரைக்குடி, 11.8.2024)

viduthalai

உள்ளங்களில் நிறைந்தார் அரங்கசாமி! படத்திறப்பு-நினைவு மலர் வெளியீட்டு விழாவில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவேந்தல் உரை

காரைக்குடி, ஆக. 12- காரைக்குடி மாவட்ட மேனாள் மாவட்டத் தலைவர் ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களின் படத் திறப்பு மற்றும் நினைவு மலர் வெளியீட்டு விழா, அவரது சொந்த ஊரான பஞ்சாத்தி (சாலைக் கிராமம்)யில் உள்ள அவரது இல்லத்தில் ஆகஸ்ட் 11 ஞாயிறன்று…

viduthalai

பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவர்களின் நினைவு நாளில் (12.8.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை’ வைப்பு நிதி –

152ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 326ஆம் முறையாக ரூ.100 செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 181ஆம் முறையாக ரூ.100 இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) - 121ஆம் முறையாக ரூ.1000…

viduthalai

பெரியார் மருத்துவக் குழுமத்தின் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்

திருச்சி, ஆக. 12- பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத் துவமனை இணைந்து முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப் பீட்டு திட்டத்தின் கீழ் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ…

viduthalai

பயனாடை அணிவித்தார்

தமிழர் தலைவரின் நட்புக்குரியவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறை தலைவரும், "தமிழ்ச் சுரங்கம்" - நிறுவனர், " கலைமாமணி" பேராசிரியர் (ஆத்தங்குடி - காரைக்குடி) ஆறு.அழகப்பனார், சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்தார். அவரின் 87ஆம் அகவையையொட்டி ஆசிரியர்…

viduthalai