“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
கன்னியாகுமரி கொட்டாரத்தில் பொதுக்கூட்டம் கன்னியாகுமரி, ஆக. 25- சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம் கூட்டம் குமரி மாவட்ட…
உச்சத்தை தொடும் வீடுகளின் விலை.. பன்னாட்டு அளவில் 2, 3ஆவது இடத்தில் உள்ள இந்திய நகரங்கள் எவை தெரியுமா?
மும்பை, ஆக.25 வீடுகளின் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், பன் னாட்டு அளவில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்துள்ள முக்கிய நரங்களின் பட்டியல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை இந்திய நகரங்கள் பெற்றுள்ளன. வீடு…
ஹரப்பா நாகரிகத்தை விட பழைமையான செவ்வக வடிவ கிணறு கண்டுபிடிப்பு
துாத்துக்குடி, ஆக.25 துாத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி, பட்டினமருதுார் பகுதியில் ஆய்வு செய்த போது, தொன்மையான செவ்வக வடிவ கிணறு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கிணறு, 'தோலவிரா ஹரப்பா' நாகரிகத்தை விட தொன்மையானதாக இருக்கும் என தெரியவந்தது.…
“இன்னும் நூறாண்டுகள் திராவிட அரசியலுக்கான தேவை இங்கு உள்ளது” அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை, ஆக.25 நுங்கம்பாக்கத்தில் அமைந் துள்ள எம்.சி.சி. பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் நேற்று (24.8.2024) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…
சமத்துவம் அடையும்வரை சலுகைகள் தேவைதான் அமைச்சர் க.பொன்முடி
சென்னை, ஆக.25 சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.சி.சி. பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் நேற்று (24.8.2024) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து…
புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தகவல்
சென்னை, ஆக.25- புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15,94,321 புதிய குடும்ப…
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுத்திடுக!
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஆக.25- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்க ளையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…
கோவை: தங்கவேல் – இந்துமதி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் வாழ்த்துரை
தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தவுடன், ‘‘இனிமேல் இந்த இயக்கம் இருக்காது; பெரியாரோடு முடிந்து போய்விடும்!’’ என்றனர் உலகளாவிய அளவிற்கு இந்த இயக்கம் இருக்கும் என்பதோடு - ஏராளமான விழுதுகளோடு - பழுதில்லாத கொள்கை விழுதுகளோடு இருக்கும் என்பதற்கு…
நூலகத்திற்கு(புது) புதிய வரவுகள்
1. பயணம் - அறிவழகன் 2. குற்றவாளிகள் - அறிவழகன் 3. கழிசடை - அறிவழகன் 4. யாப்பு விளக்கம் - புலவர் ப.எழில்வாணன் 5. சிலம்பும் மேகலையும் - அருணன் 6. Cherished Drizzling? Anuradha Srinivasan 7. The…
திராவிடர் கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா
நாள்: 31.8.2024 மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை இடம்: கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம், புதுப்பேருந்து நிலையம் அருகில், காரைக்குடி. வரவேற்புரை: ப.கு. வைகறை (தலைவர், காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்) தலைமை: சாமி திராவிடமணி (மாவட்ட கழக…
