பட்டமளிப்பு விழாவில் கறுப்புடை அணியக் கூடாதா?
கறுப்பு என்றால் ஆளுநருக்கும் அச்சம் –பிரதமருக்கும் அச்சம்! பிரதமரின் நேரடி தலையீட்டின் கீழ் இனி கல்வி நிறுவனங்களில் முக்கிய நிகழ்வுகளில் கறுப்பு ஆடைக்குத் – தடையாம்! ஒன்றிய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாக்களில் இனி கறுப்பு நிற…
மன்னராட்சியின் பலன்
சேர, சோழ, பாண்டிய ஜாதியாரான அரசர்கள் யோக்கியதையும்; அவர்கள் மக்களுக்குச் செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படிப் பார்ப்போமானால், நம் தமிழரசர்கள் யோக்கியதையெல்லாம் பெருங் கோவில் கட்டி, சோம்பேறிகளும், அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து…
ஏழுமலையான் உபயமோ!
திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை திருப்பதி, ஆக.26 திருவள்ளூர் மாவட்டம் திருத் தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக…
செய்தியும் சிந்தனையும்….!
பாரதிய ஜனதாவுடன் உறவு வைக்காது * பாரதிய ஜனதா ஒருபோதும் தி.மு.க.வுடன் உறவு வைக்காது. - அண்ணாமலை பேச்சு >> திமுக எப்பொழுதும் பாரதிய ஜனதாவுடன் உறவு வைக்காது என்பதுதான் தெரிந்த செய்தி ஆயிற்றே!
‘யுபிஎஸ்சி-இன் ‘யு’ என்பது மோடி அரசின் யு – டர்ன்களை குறிக்கிறது’’
மல்லிகார்ஜுன கார்கே புதுடில்லி, ஆக.26- யுபிஎஸ்சி-இல் உள்ள ‘யு’என்பது மோடி அரசின் யு டர்ன் களைக் குறிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேலி செய்துள்ளார். ஒருங்கிணைந்த ஓய்வூ திய திட்ட அறிவிப்பு குறித்து கார்கே இவ்வாறு சாடியுள்ளார்.…
இலங்கை தமிழ் பத்திரிகைகளின் பார்வையில்…
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் - தமிழர் தலைவர் பங்கேற்பு
பூமி திரும்புவார்
விண்வெளி நிலை யத்தில் இருந்து சுனிதா விலியம் பிப்ரவரி மாதம் பூமி திரும்புவார் – நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
குடிக்கும் பாலில் கூட தீண்டாமையா?
நாட்டுப் பசுமாட்டுப் பால் என்று கூறி விற்பனை செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை புதுடில்லி, ஆக.26 அரசியலில் பசுமாடு மிகவும் பேசும் பொருளாகிவிட்டது. இதைவைத்து வணிகம் செய்ய கார்ப்பரேட்டுகள் எரியும் நெருப்பில் நெய்…
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளே எதிர்ப்பு
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விழுப்புரம், ஆக. 26- மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா நேற்று (25.8.2024) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வக்பு வாரிய திருத்தச் சட்டம் 2024அய், மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டத்…
90 விழுக்காடு மக்களுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல் புதுடில்லி, ஆக. 26 “பிரதமர் மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அல்லது அடுத்த பிரதமர் வரும் வரை காத்திருந்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு செயல்படுத்தப்படுவதை காண்பவராக மோடி இருப்பார்” என்றும் ராகுல் காந்தி…
