கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
26.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *மோடி ஆட்சியில் குடும்ப வருமானம் சரிவை சந்தித்து வருகிறது, காங்கிரஸ் குற்றச்சாட்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ‘இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இந்தியா உடந் தையாக இருக்க முடியாது’: ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு ஒன்றிய அரசை கேட்டு எதிர்க்கட்சிகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1415)
என் தொண்டெல்லாம் --- நம் மக்கள் உலக மக்களைப் போல் சரிசமமாக வாழ வேண்டும், அறிவிலே முன்னேற வேண்டும் என்பதற்கன்றி வேறு எந்த எனது சுயநல அடிப்படையிலானது என்று சொல்ல முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை
கிருட்டினகிரி மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் - மங்கம்மாள் ஆகியோரின் மகன் சீ.வீரமணி - பிரியங்கா சாயி ஆகியோருக்கு மணவிழா நடைபெற்றதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பாக ரூபாய்.1000/- நன்கொடையாக கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
வாசிங்டனில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!
வாசிங்டன், ஆக.26- 28.7.2024 அன்று வடக்கரோலினா சேப்பல் ஹில் பகுதியில் செல்கள் ஆய்வு விஞ்ஞானி ஆண்டனி இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரனுக்கு வரவேற்பு விருந்தளிக்கப் பட்டது. தந்தை பெரியார் காலம் தொட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் காலம்…
வீரவநல்லூர் வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! தென்காசி, ஆக. 26- தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 23.8.2024 அன்று மாலை மேல மெஞ்ஞானபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது . கழகக் காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை தலைமை தாங்கினார்.…
கழகக் களத்தில்…!
29.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: நற்றமிழ்…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 27.8.2024 செவ்வாய்க்கிழமை ஏனாதி ஏனாதி: மாலை 5 மணி * இடம்: ஏனாதி கடைவீதி * வரவேற்புரை:…
30 வயது நபரை அடித்துக் கொன்ற மத போதகர்
சண்டிகர், ஆக.26 பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மாசிஹ் என்ற நபர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சில நேரங்களில் அவர் திடீரென சத்தமிட்டு அலறித் துடித்துள்ளார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர், அதே…
தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையை பரப்புரை செய்ததற்கு நன்றி
அமித்ஷாவை கிண்டல் அடித்த ஒமர் அப்துல்லா சிறீநகர், ஆக.26 ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டுக் கட்சியின் தோ்தல் அறிக்கையை மக்களுக்கு எடுத்துரைத்த ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘நன்றி’ தெரிவிப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப் துல்லா நேற்று (25.8.2024)…
ஜம்மு-காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் – எதிர்க்கட்சிகள் கருத்து
சிறீநகர், ஆக.26 ஜம்மு ––- காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், அரியாணாவில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர்…
