‘சனி பகவான் வாகனத்தை’ வேட்டையாடுவதில் தீவிரம் காட்டும் “கென்யா”

ஆயிரக்கணக்கான இந்திய காக்கைகளைக் கொன்று குவிக்கும் கென்யா அரசு. இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வாக 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளனர். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய திகில் படமான…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (27) ஜாதியை ஒழித்த அன்னபுஷ்பம்! -வி.சி.வில்வம்

"பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்?", எனச் சிலர் கேட்பார்கள். ஜாதி என்பது கட்டடம் அல்ல; இடித்துத் தள்ளுவதற்கு! ஜாதி என்பது பொருளல்ல; உடைத்துப் போடுவதற்கு! ஜாதி மனிதனின் சிந்தனையில் ஊறியது. அதை அறிவைக் கொண்டு மட்டுமே களைய முடியும்! எந்த ஜாதியை…

viduthalai

ஜனநாயகத்தின் நான்காவது தூணை தகர்க்க சதி எதிர்ப்பால் பின்வாங்கிய “அவதார” ஆட்சி

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் புதிய வரைவு ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2024அய் திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது. யுடியூப் மற்றும் இதர சமூக தளத்தில் தன்னார்வலராக இயங்கும் ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கம் அதிக கட்டுப்பாட்டை செலுத்த முயற்சிக் கிறது என்ற…

viduthalai

ஆறுகளே இல்லாத நாடுகள் குடிநீரைப் பெறுவது எப்படி?

ஆறுகள் இல்லாத நாடுக ளில் குடிநீர் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்க வில்லை. நதிகள் இல்லாத நாடு களின் பட்டியல் உங்களை ஆச்சரியப் படுத்தும். மனிதன் உள்பட ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாதது. ஆறுகள், ஏரிகள், குளங்கள்…

viduthalai

கன்னட மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் தமிழ் மொழியிலான நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள்!

கருநாடகாவின் தென் பகுதி மற்றும் தென்மேற்கு பகுதிகளில் காணப்படும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் நில மானியம் மற்றும் கிராமங்களை கட்டமைப்பது பற்றி பேசுகின்றன. நவீன பெங்களூரு குறிப்பாக தெற்கு கருநாடகா நகர்ப்புறம் கெம்பே கவுடா என்ற நகர நிர்மாணியிடமிருந்து தொடங்குவதாகக் கூறப்படுகிறது, ஆனால்…

viduthalai

வெளிநாட்டுச் சதி என்பாயா? சொன்னது நீதானே?

சகமதத்தவனையே நீ என்ன ஆள் என்று கேட்டு அவனை தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கும் ஒரே ஒரு மதம் ஹிந்துமதம் மட்டுமே. சூத்திரன் என்று இழிவுபடுத்தியது யார்? தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கி வைத்தது யார்? தொட்டால் தீட்டு என்று சொன்னது யார்? பார்த்தால்…

viduthalai

எல்லைக்கோடு மட்டுமே முக்கியம்! கேலிகள் (எனக்கு) ஒரு பொருட்டல்ல! ரியா – சொல்லும் பாடம்!

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 11 வயது தடகள வீராங்கனையான ரியா பலோஸ், உள்ளூர் பள்ளிகளுக்கிடையேயான ஓட்டப் போட்டியில் பங்கேற்று 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். மிகவும் வறிய நிலையில் இருந்த இவர்…

viduthalai

பாதுகாப்பு யாருக்கு? பாதிக்கப்பட்ட பெண்களுக்கா?

பாலியல் வன்கொடுமையாளருக்கா? மமதையில் மிதக்கும் மனுதர்ம ஆட்சி !- பாணன் 2013ஆம் ஆண்டு புதுடில்லி நிர்பயா(உண்மையான பெயர் அல்ல) பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு அதைவிடக் கொடுமையாக கொடூரமான பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.…

viduthalai

பிரதமா் மணிப்பூா் செல்ல வேண்டும் ராகுல் வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக.16 பிரதமா் நரேந்திர மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். டில்லியில் வசிக்கும் மணிப்பூா் மக்களை ராகுல் காந்தி நேற்று (15.8.2024) சந்தித்துப் பேசினார். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’…

viduthalai

பாடப் புத்தகங்கள் விலை ஏற்றம் லாப நோக்கமல்ல பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை, ஆக.15 பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள் ளிட்டவற்றின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிக்க ஆகும் செலவை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த் தப்பட்டது. இந்த விலையை லாப நோக்கத்துக்காக உயர்த்தவில்லை என்று…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்கா பயணம்!

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு! சென்னை, ஆக.16– தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில்முதலீடு களை ஈர்ப்பதற்காக முதல மைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற ஆக.27ஆம் தேதி அமெ ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 17 நாட்கள் பயணத்தின்போது, முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துமுதலீடுகள் குறித்து…

viduthalai

சுதந்திர நாள் விழாவில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் பேச்சு : காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதுடில்லி, ஆக.16- சுதந்திர நாள் விழாவில் பொது சிவில் சட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுதந்திர நாளையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது…

viduthalai