பொது சிவில் சட்டம் : செல்வப் பெருந்தகை கண்டனம்
சென்னை, ஆக.17- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது:- சுதந்திர நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில்…
பெரியார் பெருந்தொண்டர் எம்.பி.பாலு படத்திறப்பு – நினைவேந்தல்
நாள்: 18-08-2024 ஞாயிறு காலை 11 மணி இடம்: பஜார் சாலை, சைதாப்பேட்டை வர்த்தகர் அறக்கட்டளை, சென்னை வரவேற்புரை: பா.அருள் (மகன்) தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,…
பெரியார் விடுக்கும் வினா! (1407)
கலைகள் எப்படி அமைய வேண்டும்? ஒரு படிப்பினையாகவும், பாடமாகவும் அமைய வேண்டாமா? மனிதச் சமுதாயத்துக்கு பொருத்தமில்லாதவைகளை நீக்கவும், பகுத்தறிவுக்கேற்ற கருத்துகளைக் கொண்டு அதன் மூலம் மனித சமுதாயம் பகுத்தறிவு அடையும் வழியாகவும் அமைய வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.8.2024
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பீகாரில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் குறித்து நிதிஷ் குமார் ஆட்சிமீது தேஜஸ்வி கடும் கண்டனம். டைம்ஸ் ஆப் இந்தியா: * ஆயிரம் ரூபாயை பிச்சை போடுவதை போல போட்டிருக்கிறார்கள். ரயில்வே…
நன்கொடை
செய்யாறு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்களின் வாழ்வினையர் மானமிகு அமிர்தம்மாள் 17/08/2010, 14ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மற்றும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாச்சலம் 28/08/2017, ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு வரவேற்பு
கரூர் தொகுதி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜோதிமணி 15-08-2024 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார் ஆகியோர் இல்லத்திற்கு வருகை தந்தார். திராவிடர் கழக மாநில…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
கா.பரணிதரன் மற்றும் கா.இளஞ்சேரன் ஆகியோரின் தந்தையான வே.கலியபெருமாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் 2000 அளித்துள்ளனர்.
கழகக் களத்தில்..18.8.2024 ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி காலை 10.30 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: கதிர்.செந்தில்குமார் (மாவட்ட பகுததறிவாளர் கழக தலைவர்)* வரவேற்புரை: கே.ஆர்.குமார் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *முன்னிலை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * பொருள்:…
ஜாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கத் துடிக்கும் பா.ஜ.க.! நால்வருணத்தில் கடைசி வர்ணமான சூத்திரர்களுக்கு மனு என்ன விதித்திருக்கிறது?
- க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் (சி.பி.அய்.(எம்)) 11.08.2024 தேதியிட்ட ‘பாஞ்ச ஜன்யா’ என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஹிந்தி வார இதழில் அதன் ஆசிரியர் ஹிதேஸ் சங்கர் “ஓ நேதாஜி. எங்கே போகிறோம்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது ஜாதி…
கடவுளைக் கற்பித்தவர்கள்
ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து…
இன்றைய இதழுடன் ஞாயிறுமலர் இணைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளினையொட்டி நேற்று (16.8.2024) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், வாழ்த்தரங்கத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,…
