கீழடி 11ஆம் கட்ட அகழாய்வு சாய கிண்ணங்கள் கண்டெடுப்பு!
கீழடி, மார்ச் 28- கீழடியில் நடந்து வரும் 11ஆம் கட்ட அகழாய்வில் ஒரே இடத்தில் குவியலாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு 2024 ஜூன் 18இல் தொடங்கி 2025 ஜூலை வரை 11 குழிகள் தோண்டப்பட்டு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த 291 இடங்கள் அனுமதி!
சென்னை, மார்ச் 28- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். சுவீதா (Suvidha) செயலி பொதுக்கூட்டங்கள்,…
தமிழ்நாடு எப்போதுமே ‘திராவிட இன்ஜின்’ தான்! டபுள் இன்ஜின் அல்ல! – தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன் விளாசல்!
சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் மாநில உரிமைகளையும் தமிழர்களின் சுயமரியாதையையும் காப்பதற்கான போர் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணியின்…
தனபால் மட்டுமல்ல… பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அ.தி.மு.க.வில் புறக்கணிப்பு!
சென்னை, மார்ச் 28- அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் புறக்கணிக் கப்பட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது. குறிப்பாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் சரோஜா மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் பெயர்களும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.…
நடிகர் விஜய்க்கு நெருக்கடி! கரூர் துயரம் குறித்து பன்னாட்டு விசாரணை தேவை! அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை!
கரூர், மார்ச் 28- கரூர் வேலுசாமி புரத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவை என அய்நா மனித உரிமை ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை மற்றும் தவெக தரப்பின்…
பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.273.72 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்
சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை ரூ.273.72 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக…
பிஜேபிக்குள் குழப்பம்! பழனி தொகுதி பிஜேபிக்கு ஒதுக்காததால் உட்கட்சிப் பிரச்சினை வெடித்தது! பிஜேபியினர் சாலை மறியல்!
பழனி, மார்ச்.28- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு தொகுதியும் இடம்பெற வில்லை. இந்த நிலையில் நேற்று (27.3.2026) காலை பழனியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் இடும்பன்கோவில் சாலை…
விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன! தொல்.திருமாவளவன்
சென்னை, மார்ச் 28- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன என்று அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (27.3.2026)…
சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர்…பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் பேரணி மற்றும் வீரவணக்கம்!
பேரணியில் ஒரு ராணுவ வீரரைப் போல் கழகத் தலைவர் மிடுக்குடன் நடந்து வீரவணக்கம் செலுத்தினார்! தஞ்சை, மார்ச். 28, "பெரியாரை விட்டால் நமக்கு வேறு நாதியில்லை. புதியதோர் உலகம் காண ஜாதியற்ற; மூடநம்பிக்கை அற்ற; தன்னம்பிக்கை உள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பெண்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் இருக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல் கடிதம். * மகாராட்டிராவில் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதான சாமியார் அசோக் காரத்தை…
