‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை!
2.7.2025 அன்று 104ஆவது பிறந்த நாள் காணும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பொத்தனூர் க.சண்முகம்‘பெரியார் உலகத்திற்கு ரூ.50,000, விடுதலை சந்தா…
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி இல்லை மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய பிஜேபி அரசு
புதுடெல்லி, ஜூன்.29- விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. நிலத்தடி நீருக்கு வரியா? விவசாய நோக்கங்களுக்கான நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு…
வழக்குமன்றத் துளிகள்…
“பல கோவில்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச் சினை எழக் காரணமே முதல் மரியாதை தான். இது போன்ற மரபுகள் சமத்துவத்துக்கு எதிரானவை. கோவில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்” ஈரோடு மாவட்டம் பர்கூர் கிராமத்தில் உள்ள…
சமூக வலைதளத்திலிருந்து…..
இன்றைய சூழ்நிலையில் ஜாதியின் கடைசி வேர் எங்கிருக்கிறது என்று கேட்டுப் பார்த்தால் முக்கியமாக மூன்று இடங்களில் இருப்பது தெரிய வருகிறது ! முதலாவதாக - கோயிலின் கருவறைக்குள் ! இரண்டாவதாக - ஜாதி பார்க்கும் திருமணத்திற்குள்! மூன்றாவதாக - தேர்தலுக்கான வேட்பாளர்…
ஊர் பெயர்களை மாற்றும் பிஜேபி அரசு பின்னணியில் இருப்பது பண்பாட்டு படையெடுப்பே!
புதுடில்லி, ஜூன் 29 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்றது. அதன் பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இணையவிருப்பது உத்தரப்…
வருந்துகிறோம்
பெரியார் பெருந்தொண்டரும், ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரரும், இயக்கத்தின் அனைத்து போராட்டங்களில் சிறை சென்றவரும், ஒரத்தூர் கி.மாணிக்கம் அவர்கள் (96) வயது மூப்பின் காரணமாக 28.06.25 அன்று இயற்கை எய்தினார். தோழர்களின் இறுதி மரியாதைக்கு பிறகு அவரின் இறுதி நிகழ்வுகள்…
மதுரை தோழர்களின் பாராட்டிற்குரிய களப்பணி!
மதுரையில் 14.7.2025 அன்று மாலை நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா திறந்த வெளி மாநாடு சிறப்பாக நடைபெற மதுரை நகைக்கடை வீதியில் 27.6.2025 அன்று துண்டறிக்கை வழங்கி நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டுவரும் மாவட்ட துணை…
நன்கொடை
குலக்கல்வி திட்டத்தால், நடுநிலைப்பள்ளிக்கு கூட போகாத நிலையில் திராவிடர் இயக்கத் தலைவர்களின் பேச்சாலும், எழுத்தாலும் ஈர்க்கப்பட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இரா.தமிழ்ச்சுடர் - வ.அம்மணி இணையரின் 56ஆவது ஆண்டு (30.06.2025) திருமண நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ் நாட்டின் நலனுக்கு எதிரான ஒன்றிய அரசுக்கு அதிமுக துணை போகிறது, திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம். 2026 தேர்தல் வெற்றிக்கு 68000 டிஜிட்டல் வாரியர்ஸ் உருவாக்கியுள்ளது திமுக. * ம.பி.யில் மாணவர் மீது…
பெரியார் விடுக்கும் வினா! (1689)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகி விடுமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’