கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

12.11.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *   தமிழ்நாட்டில் அவசர கதியில் எஸ்.அய்.ஆர் கொண்டு வந்தது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்: பதிலளிக்க இரண்டு வாரம் கெடு. *   வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் கொண்டு வந்துள்ளதை கண்டித்து தமிழ்நாட்டில் 43…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1811)

மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராச்சியம், பித்தலாட்ட ஆட்சி ராச்சியமா? யோக்கியமான ராச்சியமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புதுச்சேரி, நவ. 12- புதுச்சேரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் "தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை" முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 9/11/2025 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு புதுச்சேரி…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் நன்கொடை திரட்டத் தீர்மானம் ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஆவடி, நவ. 12- ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகை யில் 09-11-2025 அன்று மாலை 5-30 மணிக்கு ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் வி.சோபன்பாபு கடவுள் மறுப்பு…

viduthalai

பெயர் இல்லாததால்…

மேற்கு வங்காளத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், முதியவர் ஒருவர் சாப்பிடாமல் இருந்து, உயிரை மாய்த்துக் கொண்டார்.  

Viduthalai

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் இயக்குநர் “ரித்விக் கட்டக்” நூற்றாண்டு திரையிடல் விழா!

நாள்: 15.11.2025, சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை பெரியார் திடல் முதல் திரையிடல்: காலை 11 மணி திரைப்படம்: Ajantrik இயக்குநர்: Ritwik Ghatak 96 min…

viduthalai

ஏழுமலையான் கோயிலில் நெய் விவகார மோசடி: திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை

திருப்பதி, நவ.12  ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்தில், ஒப்பந்தம் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஅய் தலை​மையி​லான சிறப்பு விசா​ரணைக் குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது. கலப்பட நெய் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள போலே​பாபா ஆர்​கானிக்…

Viduthalai

கழகக் களத்தில்…!

14.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் எண்: 173 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை:  தோழர் ம.சுதா  * ஒருங்கிணைப்பு:…

viduthalai

எஸ்.அய்.ஆர்.–க்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி,  நவ.12  எஸ்.அய்.ஆர்.  விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல்…

Viduthalai

ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம்!

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாட்சா தலைமையிலான ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்திற்கு டாக்டர் வி.பழனிவேல்குமார் அய்.ஏ.எஸ். (ஓய்வு), எஸ்.இராமநாதன் அய்.பி.எஸ். (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  

Viduthalai