‘‘வேர்களைத் தேடி’’ தமிழ்நாட்டிற்கு வந்திருந்த இளைஞர்கள் – பெரியார் திடலில் ஒருநாள்!
முனைவர் கோ. ஒளிவண்ணன் தமிழ்நாடு அரசு ‘‘வேர்களைத் தேடி’’ என்கிற புதுமையான நிகழ்ச்சியின் வாயிலாக, வெளிநாட்டு வாழ் இளைஞர்கள், இளைஞிகளை தமிழ்நாட்டை அறிந்து கொள்ளும் வகையில் வாய்ப்பு அளிக்கிறது. இரண்டாவது ஆண்டாக மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 நாடுகளிலிருந்து…
பிஜேபி உடன் கூட்டா? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை, ஆக.20 மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
22.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தக்கோலம் தேவபாலன் (திமுக தலைமைக் கழக பேச்சாளர்) * தலைப்பு:…
லேட்டரல் என்ட்ரி மூலம் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து: ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஆக. 20- லேட்டரல் என்ட்ரி மூலம் ஒன்றிய அரசுப் பணி களை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப் படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை நிறுத்தி வைக்கும் படி யுபிஎஸ்சி தலைவருக்கு, ஒன்றிய அமைச்சர்…
புலவர் பா.வீரமணி எழுதிய ‘வடசென்னை கண்ட சான்றோர்கள்’ நூல் வெளியீட்டு விழா
நாள்: 24.8.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: தங்கம் மாளிகை - சுங்கச்சாவடி 11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-81 வரவேற்புரை: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) முன்னிலை: ஆ.த.பா.போஸ் (தாளாளர், கவிபாரதி வித்யாலயா) தலைமையும்…
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “என்றும் தேவை நம் பெரியார்” – கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி
சேலம், ஆக. 20- தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி 17-8-2024 அன்று தமிழ்ச்சங்கம் க. இராசாராம் அரங்கில் நடத்தியது. நிகழ்வில் சேலம்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 20.8.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: *ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில் முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விசாரிக்கத் தடை: கருநாடக உயர்நீதிமன்றம் உத்தரவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் அரசுப் பதவிகளில் நியமனம் செய்வதற்கான எந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1409)
ஒருவன் உண்மையிலேயே நாட்டுக்கோ, மக்களுக்கோ பாடுபட எண்ணுவானேயானால், அவன் சட்ட சபைக்கோ, பதவிக்கோ போய்த்தான் சாதிக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகள் வளையப்பந்து போட்டியில் வெற்றி
மேலணிக்குழி, ஆக. 20- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி மேலணிக்குழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (19.08.2024) அன்று நடைபெற்றது . ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ…
சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்! – கட்டுரைத் தொடர் (6)
நம் கருத்தைத் தவறு என்றோ, நடத்தையை அயோக்கியம் என்றோ எவரும் கூறாதபடி இயக்கத்தை மிக ஜாக்கிரதையாக, வெற்றிகரமாக நடத்திவருகிறோம்-தந்தை பெரியார் கி.வீரமணி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு உரிய காரணங்கள் குறித்தும், திராவிடர் கழகத்தின் தனித் தன்மை வாய்ந்த தொண்டு - அணுகுமுறைகள்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
22.8.2024 வியாழக்கிழமை மதுரை மாநகர் மதுரை மாநகர்: மாலை 6:00 மணி* இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம் பிராஞ்ச் அருகில் * தலைமை: தே.எடிசன்ராசா (மாவடட காப்பாளர்) * வரவேற்புரை: பெரி.காளியப்பன் (பகுதி தலைவர்) * முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத்…
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு அரசியலுக்கு அப்பாற்பட்டது ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை, ஆக.20- கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு நிகழ்ச்சியை, அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையோடு பார்க்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆய்வுக்கூட்டம் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவ காரங்கள் துறை இணை அமைச்சர்…
