கூட்டணிக் கட்சித் தலைவருக்கு எதிராக கருப்புக்கொடி மகாராட்டிராவில் பா.ஜ.க. அரசியல் குழப்பம்
மும்பை, ஆக. 20- மகாராட்டிரத்தில் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாருக்கு பாஜகவினா் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக கூட்டணிக் கட்சியான பாஜகவிடம் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்…
சென்னையில் ஒரே வாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் 23 பேர் சிறை
சென்னை, ஆக. 20- சென்னையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 26 பேர் சிறையில் அடைக் கப்பட்டனர். சென்னையில் குற்றங்களை குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொலை, திருட்டு, நகை…
விநாயகர் சதுர்த்தி கண்ட இடங்களில் எல்லாம் சிலைகளை வைக்கக் கூடாது காவல்துறை சுற்றறிக்கை
சென்னை, ஆக.20- விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புப் பணிகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் திட்டமிடுமாறு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாகொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் சங்கர் ஜிவால் விதித்து, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள்,…
குஷ்புவுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி
தூத்துக்குடி, ஆக.20- தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினரு மான கனிமொழி பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு வருகைதந்தபோது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கொல்கத் தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம்…
உச்சநீதிமன்ற தீர்ப்பின் விளைவு கனிமங்களில் இருந்து தமிழ்நாடு அரசுக்கு ரூ.10,000 கோடி வரை கிடைக்க வாய்ப்பு
சென்னை, ஆக.20- கனிமங்கள் மீது வரி விதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். 'ராயல்டி' தொகை கனிமங்கள் மற்றும் கனிமங்கள்…
ஜம்மு – காஷ்மீர் புதிய சட்டமன்றத்தின் முதல் தீர்மானம் என்ன? அதிர்ச்சியில் பி.ஜே.பி.!
சிறீநகர், ஆக.20–- ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டமன்ற கூட்டத்தில், மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கியதால் ஒன்றிய பாஜக அரசு அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்த முடிவுக்கு எதிராக முதல் தீர்மானத்தைக் கொண்டு வருவோம் என…
எம்.பி.பி.எஸ். – பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
சென்னை, ஆக.20 இளங்கலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று (19.8.2024) வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னையில் நேற்று (19.8.2024) செய்தியாளர்களை…
மகனுக்கு கல்வியறிவு ஊட்டிய பள்ளி நன்றி உணர்வில் கூலிவாங்காமல் கட்டட வேலை செய்து கொடுத்த தந்தை
மதுரை, ஆக.20 மதுரை எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவனின் தந்தை, மகனுக்கு கல்வி அறிவை ஊட்டிய அரசுப் பள்ளிக்கு 3 நாள் ஊதியம் வாங்காமல் கட்டட வேலைகளை மராமத்து பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம்
சென்னை,ஆக.20- சென்னையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில்ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.ஓட்டுநர் இல்லாத 62 மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் சிறீசிட்டியில் நடந்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்டஓட்டுநர் இல்லாத…
திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறு வழித்தட பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை, ஆக.20 கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது…
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, ஆக.20 முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த திருமணமான ஆண்கள், ஒரே நேரத்தில் 3 முறை தலாக் (இன்ஸ்டன்ட் முத்தலாக்) எனக் கூறி தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,…
குடும்பத்தாரின் மனித நேயம் மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை
வேலூர், ஆக.20 திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த விவசாயி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 5 பேருக்குத் கொடையாக அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கங்காவரம் அருகே நவாபாளையம் பகுதியைச்…
