ஆளுநரா – அரசியல்வாதியா?

சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி இருக்கிறார். ‘‘1947இல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில்…

Viduthalai

மனித சமூகம் தேய்ந்ததேன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935

Viduthalai

தெருப் பெயரில்கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு! மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம்! ‘தினமலரில்’ வெளிவந்த விளம்பரத்தைப் பாரீர்! பழைய ஜாதி – வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர ‘‘Bringing Back Brahmana Sampradhaya Agraharams‘‘ என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டுள்ளதைத்…

Viduthalai

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பெண் அய்.ஜி. தலைமையில் புலனாய்வுக் குழு : முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக.22 கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் நிகழ்வு குறித்து விசாரிக்க அய்.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூகநலத் துறை செயலர் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்கவும்…

Viduthalai

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

மருத்துவக் கல்வி இயக்குநர் பேட்டி திருவண்ணாமலை, ஆக.22- திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரடி ஆய்வு நடத்தினார். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக…

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் அதானியைப் பாதுகாக்கும் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் சுப்ரியா ஷிரினேட் பேட்டி

புதுடில்லி, ஆக.22 அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசின் முயற்சியை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் மட்டுமே தடுக்க முடியும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பிரிவின் தலைவா் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்துள்ளார். இது…

Viduthalai

தருமபுரி மாவட்டக் கழக செயலாளர் நியமன அறிவிப்பு

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்திற்கு மாவட்ட செயலாளராக வழக்குரைஞர் பீம. பிரபாகரன் நியமிக்கப்படுகிறார். – கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர் ஆணைப்படி)

Viduthalai

ஜார்க்கண்டில் புதிய கட்சி மேனாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் திட்டம்

ராஞ்சி, ஆக.22 ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குள் அவமானத்தை சந்தித்ததால், தனிக் கட்சி தொடங்க திட்ட மிட்டுள்ளதாக மேனாள் முதலமைச்சர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரன் நிதி மோசடி வழக்கில் கைதானதால், கடந்த பிப்ரவரி…

Viduthalai

ஆளுநர் மூலமாக கருநாடக அரசுக்கு பிஜேபி தரும் தொல்லைகள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஆக.22 கருநாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூலமாக காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு கொடுத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கருநாடக முதலமைச்சர் சித்தராமை யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ)…

Viduthalai

ஸ்டெய்ன்ஸ் பாதிரியார் குடும்பத்தைக் கொன்றது நாட்டு நலனுக்காகவாம்!

பஜ்ரங்தள் தாராசிங் திமிர்வாதம் புதுடில்லி, ஆக.22 1999ஆம் ஆண்டு கியோஞ்சர் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரவிந்திர பால் என்ற தாரா சிங்கின் மன்னிப்பு மனுவுக்கு…

Viduthalai

மருத்துவர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய தேசிய அளவில் குழு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஆக. 22- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத் துவர்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து உத்தரவு பிறப் பித்துள்ளது. கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலி யல்…

Viduthalai

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு ஒரே ஆண்டில் 14 லட்சம் குறைவு!

சென்னை, ஆக. 22- போட்டித் தேர்வு மூலமே அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படு வதால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 14 லட்சம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2, கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், அரசு…

Viduthalai