மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணியில் இணைய ஓவைசி தயாராம்!
சத்ரபதி சம்பாஜிநகர், ஆக. 22- மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க் கட்சிகளின் கூட்டணியான மகாராட்டிர விகாஸ் அகாடியில் இணையத் தயாராக இருப்பதாக அசாதுதீன் ஒவைசி தலைமை யிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அறிவித்துள்ளது. மஜ்லிஸ்…
தமிழ்நாடு அரசின் திட்டம் தஞ்சை, நாகை, மயிலாடுதுறையில் உணவுத் தொழில் பூங்கா
சென்னை, ஆக.22- உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒரு உணவுத் தொழில் பூங்காவை, தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. தமிழ்நாடு அரசு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை,…
இதுதான் பா.ஜ., விருப்பம்!
ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சமூக நீதிக்காக எப்போதும் ஆதரவாக இருப்பதால், பா.ஜ., என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. சமூக, பொருளாதார ரீதியாக, ஏழைகள் முன்னேறக் கூடாது என்பதே பா.ஜ.,வின் விருப்பம். - சித்தராமையா, கருநாடக முதலமைச்சர், காங்.,
அதிவேகமான மின்னூக்கி
முக்கியமான நேரத்தில் அலைபேசி பேட்டரியில் சார்ஜ் முடிந்துவிட்டால் ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில். மீண்டும் மின்னூட்டம் (ரீசார்ஜ்) செய்ய பல நிமிடங்கள் ஆகும். இந்நிலையில் வெறும் 4 நிமிடம் 30 விநாடியில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும் அலைபேசி மின்னூக்கியை (சார்ஜரை) சீனாவின்…
இனி குழாய் மூலமாக சமையல் எரிவாயு!
தமிழ்நாட்டில் குழாய் மூலம் வீட்டிற்கே சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம் கொண்டு வரப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் கடைசி கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.…
இந்தியாவில் முதலில் சூரியன் உதிப்பது எங்கே?
இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பரந்து விரிந்த உலகத்தில் பல்வேறு விடை தெரியாத கேள்விகள் உள்ளன. பூமியின் சுற்றளவு, சூரியன், நிலவு என அனைத்தும் வியப்பிற்குள்ளானவை. இத்தகைய அபூர்வமான இயற்கையின் எல்லைகளை கண்டுபிடிக்க…
5 ஆண்டுகளில் 70 செயற்கைக் கோள்கள் இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
சந்திரயான்-4 மற்றும் 5 ஆகிய விண்கலன்களின் வடிவமைப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்து அனுப்பிய…
பிஜேபி ஆளும் மாநிலங்களின் லட்சணம்! கடந்த ஆண்டில் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் 65 இலட்சம் மாணவர்கள் தோல்வி!
புதுடில்லி, ஆக. 22- கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் நாடு முழுவதும் 65 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்…
பகுத்தறிவாளர் கழகம் தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி! [கல்லூரி அளவில்] அறிவிப்பு
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டியின் கடைசி தேதி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேச்சுப்போட்டி நடந்து முடிந்தவுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் முழு விவரங்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் [9944994847…
நன்கொடை
வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் குடியாத்தம் ஈஸ்வரி - சடகோபன் அவர்களின் பெற்றோர், கிளாஸ் பீடி ஏ.எஸ்.பெரியசாமி (மறைவு: 21.08.2008) சரஸ்வதி அம்மாள் (மறைவு: 31.12.2002) ஆகியோரின் 16 ஆம்ஆண்டு மற்றும் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை…
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரூர், ஆக.22- அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18-8- 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் அரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்திரன் தலைமையில், மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் அண்ணா சரவணன்,…
மேட்டூர் அணை உருவாகி 91ஆம் ஆண்டு: தற்போது நீர்மட்டம் 119.76 அடி
மேட்டூர், ஆக. 22- தமிழ்நாட்டின் முக்கியமான பாசன ஆதாரமான மேட்டூர் அணை 90 ஆண்டுகள் நிறைவு செய்து 91-ஆவது ஆண்டில் நேற்று (21.8.2024) அடி எடுத்து வைத்தது. கருநாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழ்நாடு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.…
