வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம் வழங்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள இளம்பகவத் அவர்களை கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் சு.காசி, மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் ஆகியோர் சென்று வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல்…
இணையதளம் மூலம் பட்டா பெற புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
சென்னை, ஆக.23- நில ஆவணங் களில் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்பேசி எண் பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நில விவரங்கள் தமிழ்நாடு அரசு,…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 24.8.2024 சனிக்கிழமை செங்கல்பட்டு செங்கல்பட்டு: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை வளாகம்,…
அந்நாள் – இந்நாள்
அந்நாள் - இந்நாள் (23.8.1959) ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் மணல்மேடு அப்பாதுரை மறைவு
‘நான் முதல்வன்’ திட்டம்: 1,000 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் வேலை வாய்ப்புக்கான பயிற்சி
சென்னை, ஆக. 23-தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 1,000 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 'சிகரம் தொடு' என்ற பெயரிலான இந்த புதிய திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கனவு…
50 சதவீத பேருந்துகளுக்கு வரவு – செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை சென்னை, ஆக. 23- உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுதொடர்பாக…
வக்பு மசோதா நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது
புதுடில்லி, ஆக.23 வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.வக்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிமுகம் செய்தது.…
அமைச்சரவை மாற்றமா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுப்பு
சென்னை, ஆக.23 தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் என பரபரப்பாக தகவல் வெளியான நிலையில், ‘எனக்கு தகவல் வரவில்லை’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் கடந்த 5-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சரிடம் செய்தியாளர்கள், ‘‘அமைச்சர்…
‘மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதத்தால் 12 கோடி இந்தியர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை’ ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது ஜெய்ராம் ரமேஷ் சாடல்
புதுடில்லி,ஆக.23- இந்தியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நெருக்கடி காரணமாக கணக்கெடுப்பு பணிகள் மேற் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான…
இதற்குப் பெயர்தான் நீட் தேர்வு 70 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் 2 முறைக்கு மேல்c
சென்னை, ஆக.23- மருத்துவப் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்களில் 70 சதவீ தத்துக்கும் மேற்பட்டோர் 2 அல்லது அதற்கு மேலாக நீட் தேர்வை எழுதிய வர்களாக உள்ளனர் . மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்…
மழைக்காலத்தில் கருநாடகம் திறக்கும் உபரி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது
மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் புதுடில்லி, ஆக.23 கருநாடக அரசு மழைக் காலங்களில் திறந்துவிட்ட உபரி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை…
உயர்கல்வி படிப்பவர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சென்னை, ஆக.23- தமிழ்நாட்டில் தான் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை பாரிமுனையில் உள்ள பாரதி மகளிர் அரசு கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின்…
