ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் ஒன்றிய அரசு நிதி தராததால் 451 பயிற்றுநர்கள் நிறுத்தம்
சிவகங்கை, செப். 4- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக் ஷா) ஒன்றிய அரசு நிதியை நிறுத்தியதால் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், தொழிற் கல்வி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன், செய்முறைப் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு சாத்தியமில்லை – சசிதரூர்
கோவை. செப். 4- ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, நடை முறைக்கு சாத்தியம் இல்லை என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மேனாள் ஒன்றிய இணையமைச் சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் பேசினார். கோவை வெள்ளலூரில் உள்ள ‘எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட்’…
வல்லடி பேசுவதுதான் ஆளுநர் ரவியின் வேலையா?
மாநில கல்வித் திட்டம் தரமற்றதாம்; ஆளுநரின் அவதூறு கருத்து! அமைச்சர்கள் க.பொன்முடி – அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி! சென்னை, செப்.3- தமிழ்நாடு கல்வித்திட்டம் தான் சிறந்தது என்று அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியிருக்கிறார்கள். வேண்டும் என்றால்…
முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு நடத்த நீர்வள ஆணையம் ஒப்புதல்
புதுடில்லி, செப்.3- முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருக் கிறதா? என்பது பற்றி மீண்டும் ஆய்வு நடத்த ஒன்றிய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை: கேரளாவில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. இந்த…
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியை ஒதுக்கி வழங்கிடக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!
தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியை ஒதுக்கி வழங்கிடக் கோரியும், ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (3.9.2024) நடைபெற்றது.
மகிழ்ச்சியில் திளைத்த 91 வயதுக் குழந்தை
சோக நினைவுகளுக்கு மத்தியில் இன்னொரு சுவையான செய்தி! 1979-இல் தந்தை பெரியார் நூற்றாண்டுவிழாவுக்கு அழைத்த கலைஞர் கருணாநிதி மன்றத்தின் நவசோதி அவர்களைக் குறித்தும், மற்ற நண்பர்களைக் குறித்தும் முதல் நாள் உரையாடலின் நடுவே சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர். நண்பர் ஒருவரைப் பற்றிச்…
யாழ்ப்பா(ய)ணம் – 2: எரியும் நினைவுகளைச் சுமக்கும் நூலகம்!-நமது சிறப்புச் செய்தியாளர்
எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் பழைய கட்டடமும் – புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டிலுள்ள யாழ்ப்பாண நூலகமும் ஒர் இனத்தை அழிக்க, அதன் மொழி யையும், பண்பாட்டையும் அழித்தலும், வரலாற்றை மறக்கடித்தலும் முக்கியமான நடவடிக்கைகள். வரலாறு நெடுக இதுவே நடந்துவந்திருக்கிறது. தப்பாமல் இலங்கையில் நடைபெற்றதும்…
123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த வெப்பநிலை இந்திய வானிலை மய்யம் அதிர்ச்சி தகவல்!
புதுடில்லி, செப்.3- உலகம் முழுவதும் பருவநிலை கணிக்க முடியாத அளவுக்கு மாற்றம் அடைந்து வருகிறது. பருவமழை தொடங்கும் முன்னே, வட இந்தியா முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அது ஒருபுறம் இருக்க, மறுபுறம்…
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற 7 மாத கர்ப்பிணி! வரலாற்றுச் சாதனை!
பாரீஸ், செப். 3- பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை யான ஜோடி கிரின்ஹாம், பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை கிரின்ஹாம் பாராலிம்பிக் தொடரில் படைத்துள்ளார். 7 மாத…
புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
3.9.2024 செவ்வாய்க்கிழமை தாம்பரம் - சோழிங்கநல்லூர் மேற்கு தாம்பரம்: மாலை 4 மணி * இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, மேற்கு தாம்பரம் * கண்டன உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆதிமாறன் (திமுக), சாமுவேல் எபிநேசர்…
