பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை அணியக்கூடாதாம்! ஒன்றிய அரசு அறிவிப்பு!

புதுடில்லி, ஆக.24 ஒன்றிய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு நிற ஆடை அணியக்கூடாது, அதற்குப் பதில் மாநில பாரம்பரிய ஆடைகள் அணியலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியால்…

Viduthalai

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு! இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா வரவேற்றார்!

யாழ்ப்பாணம், ஆக.24 இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று (24.08.2024) நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக, நேற்று (23.08.2024) யாழ்ப்பாணம் சென்றடைந்த திராவி டர் கழகத் தலைவர் தமிழர்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: வக்புவாரிய மசோதா, சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் மசோதா, தற்போது “லேட்டரல் என்ட்ரி” போன்ற வற்றை கொண்டு வந்துவிட்டு பிஜேபி அரசு பின் வாங்குகிறதே? பின்வாசல் வழியாக கொண்டுவரும் திட்டமா? - கே.பத்மா, சிட்லபாக்கம் பதில் 1: முன்புபோல, அரசியல்…

Viduthalai

சிறுபான்மையினர் உரிமைகளும், மலேசிய – இந்திய உறவுகளும்

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசிய அன்வார் இப்ராஹிம் பின்னர் கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அன்வார் இப்ராஹிம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி…

Viduthalai

மரிக்கவில்லை மனிதநேயம் கல்பனா சாவ்லா விருது பெற்ற சபீனா!

  தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்ற இந்த செவிலியர் சபீனா என்ன சாதித்தார்? ரெயின்கோட் மட்டுமே அணிந்திருக்கிறார். கையில் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய ஒரு பையை இறுகப் பற்றியுள்ளார். கீழே ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றை…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (28) மனுதர்மத்தை எரித்ததால் ஒன்றரை ஆண்டுகள் வழக்கு!

வி.சி.வில்வம் ஒரு மகளிர், அரசு ஊழியராக இருந்தவர், ஓய்விற்குப் பிறகு பெரியார் திடல் வருகிறார், தலைவரைச் சந்திக் கிறார், இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதுசமயம் மனுதர்ம எரிப்புப் போராட்டம் அறிவிக்கப் படுகிறது. அதற்கு இவர் தலைமை தாங்குகிறார். விளைவு…

Viduthalai

என்றென்றும் கலைஞர் இவண் வாழ்ந்து கொண்டிருப்பார்!

முனைவர் முரசு நெடுமாறன் (மலேசியக் கவிஞர்) செந்தமிழ் நாட்டுத் திருக்குவளை தோன்றி இந்த உலகம் ஏறிட்டுப் பார்க்கும் வண்ணம் விந்தைத் தலைவராய் விளங்கியவர் கலைஞர் வந்த நொடி யேசிக்கல் வாய் பிளக்க வைத்தவர்! இளமையில் மேதைமை இயல்பாய் வாய்ப்ப துண்டு கலைஞ…

Viduthalai

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவி அவர்களே – சமஸ்கிருத கலாச்சாரத்தின் யோக்கியதை என்ன? ஆய்வாளர் பார்வை இதோ

பொ.நா.கமலா 0.0. தோற்றுவாய் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் உழைப் புடனும், உற்பத்தி உறவுகளுடனும் தொடர்புடையன மொழிகள் - சமஸ்கிருத மொழியின் உருவாக்கம் உடல் உழைப்புடனும், உற்பத்தி உறவுடனும் தொடர்புடையது அன்று. உழைப்புடைய பிராமணர்களால் பல மொழிக் கலப்புடன் செயற்கையாக…

Viduthalai

திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன ஆலை

முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் சென்னை, ஆக.23 திண்டிவனம் சிப்காட் உணவுப்பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டாபர் இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (22.8.2024) வெளியிட்ட…

Viduthalai

காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேசிய மாநாடு கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு – கூட்டணி உருவாக்கம்

சிறீநகர், ஆக. 23- காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சிறீநகரில் தேசிய மாநாடு கட்சித் தலைவர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை ராகுல் காந்தி சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அடுத்த…

Viduthalai

நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் உள்பட கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஆக. 23- முத்தமிழறிஞர் கலைஞரின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்கள், கலைஞரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு…

Viduthalai

பெரியார் திடல் புத்தக நிலைய மேலாளர் – கடமை உணர்வின் சீலர் டி.கே. நடராசன் மறைந்தாரே! தமிழர் தலைவரின் உருக்கமான அறிக்கை

சென்னை பெரியார் திடல் புத்தக நிலைய மேலாளரும், திராவிடன் நிதியின் மேனாள் தலைவரும் – பெரியார் மணியம்மை அறக்கட்டளை உறுப்பினரும் (PMIST), கூட்டுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவருமான கொள்கையாளர் மானமிகு டி.கே. நடராசன் (வயது 87) நேற்றிரவு (22.8.2024) மறைவுற்றார் என்ற…

Viduthalai