செய்திச் சுருக்கம்

பள்ளிகளில்... சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரூ.6.50 கோடியில் சிசிடிவி கேமரா பொருத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆட்சி மொழி ஆட்சி மொழித் திட்டம் செயலாக்கத்தில்…

Viduthalai

காரைக்கால் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காரைக்கால், ஆக. 24- காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 18/08/2024 அன்று மாலை 6 மணியளவில் காரைக்கால் மாவட்ட தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும். பொதுக்குழு உறுப்பினர் பதி.ஜெய்சங்கர். மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி. மாவட்ட இளைஞரணி…

Viduthalai

குடல் புழுவால் பாதிக்கப்பட்டோர் 24 விழுக்காடு

சென்னை, ஆக.24- உலகில் 24 சதவீதம் பேர் குடற்புழு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். குடற்புழு நீக்க மாத்திரை தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு,சென்னை செனாய்நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (23.8.2024) மருத்துவம் மற்றும்…

Viduthalai

கழகக் களத்தில்…!

24.08.2024 சனிக்கிழமை காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி காரைக்குடி: காலை 9.30 மணி * இடம்: நேசனல் ,ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி…

Viduthalai

தனியாா் துறை முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : தமிழ்நாடு அரசு

சென்னை, ஆக.24- அரசின் ஒருங்கிணைப்புடன் தனியார்கள் நடத்திய முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இளைஞா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு…

Viduthalai

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை

சென்னை, ஆக.24 தொழிலாளர் களின் நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முழு அக்கறை செலுத்தி வருவதால், தொழில் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்து வருவதை நிட்டி ஆயோக் உள்ளிட்டவை பாராட்டியுள்ளதாக அரசு பெரு மிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

Viduthalai

பிஜேபி கூட்டணியில் எதிர் நிலைப்பாடு? வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு

புதுடில்லி, ஆக.24 இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், வக்பு…

Viduthalai

பெண் காவலர்களுக்கு சொந்த மாவட்டத்தில் பணி முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக.24 மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்களது சொந்த மாவட்டத்துக்கே பணி மாறுதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர்…

Viduthalai

தி.மு.க. ஆட்சியின் சமூகநீதிப் பார்வை

முதலமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை தமிழ் நாடு அரசு தலைமைச் செயலாளர்களாகப் பதவி வகித்த 50 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் இரண்டாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ்.…

Viduthalai

சமூக ஒற்றுமை

ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘குடிஅரசு’ 3.3.1929

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

புதிய ஞானோதயம்! * ஆட்சியின் உறவை அரசியல்படுத்தக் கூடாது. – வானதி சீனிவாசன் கருத்து >> ‘புதிய ஞானோதயம்!'

Viduthalai

இலங்கை கடற்படை அட்டூழியம்: நாகை மீனவர்கள் 11 பேர் கைது!

நாகை, ஆக.24 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு…

Viduthalai