வாழை ஆராய்ச்சி மய்யத்திற்கு (பயிற்சிப்) பணியாளர்கள் தேவை

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மய்யத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. கிராஜூவேட் அப்ரென்டிஸ் 5, டிப்ளமோ அப்ரென்டிஸ் 6 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ.…

viduthalai

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் பணி

துணை ராணுவத்தை சேர்ந்த 'இந்தோ - திபெத்' எல்லை காவல் படையில் (அய்.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் (கிச்சன் சர்வீஸ்) பிரிவில் ஆண்கள் 697, பெண்கள் 122 என மொத்தம் 819 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம்…

viduthalai

‘பிளஸ் டூ’ படிப்புக்கு அடுத்த கட்டம்! மாணவர்களுக்கு வழிகாட்ட ‘உயர்வுக்கு படி’ முகாம்: தமிழ்நாடு அரசு அறிமுகம்

சென்னை, செப்.11- தமிழ்நாடு அரசு சார்பில் பிளஸ் டூ படிப்புக்குப் பிறகு உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு வழிகாட்ட ‘உயர்வுக்கு படி' முகாம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின்…

viduthalai

போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி

Tamil Nadu Govt Competitive Exam Free Coaching: தமிழ்நாடு அரசு பணிகள் மற்றும் ஒன்றிய அரசு பணிகளுக்காக நடத்தும் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற உதவும் வகையில் தமிழ்நாடு அரசு இலவசமாக பயிற்சி அளிக்கிறது. அந்த வகையில் சென்னையில் போட்டித் தேர்விற்கான இலவச…

viduthalai

ஓய்வூதியம் பெறுவோர் இனி எந்த வங்கியில் இருந்தும் ஓய்வூதியம் பெறலாம்!

புதுடில்லி, செப்.11- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பின்மூலம் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இனி நாடு முழுவதும் உள்ள எந்த வங்கியில் இருந்தும், அல்லது வங்கி கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெற முடியும். ‘மய்யப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பட்டுவாடா…

viduthalai

அமிர்தலிங்கனார் அவர்கள் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தன்னுடைய வாழ்வையே தியாகம் செய்த ஒரு மாபெரும் வரலாற்று மனிதர்!

தனி மனிதர்களுக்குத்தான் மரணம் உண்டே தவிர, தத்துவங்களை முன்னெடுத்த ஒரு போராளிக்கு எப்பொழுதும் மரணம் கிடையாது! ‘டேன்' தொலைக்காட்சியில் “ஸ்பாட் லைட்” நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி யாழ்ப்பாணம், செப்.11 அமிர்தலிங்கனார் அவர்கள் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஈழத்…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக் என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்துகொண்ட விழிக்கொடை விழிப்புணர்வுப் பேரணி

தஞ்சை, செப்.11- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தஞ்சாவூரில் நடை பெற்ற விழிக்கொடை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மற்றும் அரசு இராசா…

viduthalai

அரியலூரில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி

அரியலூர், செப்.11- அரியலூர் மாவட்ட ப.க.சார்பில்தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தந்தை பெரியாரைப் பற்றி சிறப்பாக உரையாற்றினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி,…

viduthalai

மண்ணச்சநல்லூரில் தெருமுனை பிரச்சார கூட்டம்

மண்ணச்சநல்லூர், செப்.11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசமைப்பு சட்டம் 51A(h) ஆகியவற்றை விளக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பெட்ரோல் பங்க் அருகில்…

viduthalai

மறைவு

திராவிடர் கழக நகரச் செயலாளர் அவினாசி ஆசிரியர் க.அங்கமுத்து (வயது 84) வயது மூப்பு காரணமாக நேற்று (10.9.2024) மதியம் 2 மணிக்கு காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி காப்பாளர் ராமசாமி.…

Viduthalai