ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் லட்சணம் இதுதான்
ஹிந்தி பேசும் மாநிலங்களில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்' என, ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில்…
ஒன்றிய அரசின் பிடிவாதத்துக்குத் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுப்பு!
ஒன்றிய அரசு பிடிவாதமாகத் திணிக்கும் புதிய கல்வி! தமிழ்நாட்டின் இருமொழி கொள்கைக்கு விரோதம்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான பதில்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண் டால்தான் தமிழ்நாடு பள்ளிக்…
உனக்குத்தான் அது கடவுள் – எனக்கில்லை!80 அடி குரங்கு சிலை
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள மார்வாடி - பார்ப்பனக் கூட்டம் ராமாயண கதையில் வரும் ஹனுமான் என்ற குரங்கின் சிலையை வைத்துள்ளது. இது கோவில் அல்ல ஆந்திராவைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது வணிக நிறுவனத்தின் வெளியே இதை அமைத்துள்ளார். அதாவது…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட திராவிடச் சமுதாய சீர்திருத்த மாநாடு பழனியில் எந்த ஆண்டு நடைபெற்றது? - இல.சீதாபதி, மேற்கு தாம்பரம். பதில் 1: உங்கள் கேள்வியில் ஒரு சந்தேகம். திமு.க. பிரிந்த பிறகுதான் அண்ணா அவர்கள்…
குருமகாசந்நிதானம் வாழ்கவே!
பாவலர் சுப. முருகானந்தம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு குன்றக்குடி தந்த குருமகா சந்நிதானம் வாழ்கவே! - மக்கள் மன்றங் குடிபுகுந்த மனித நேயர் வாழ்கவே!! குன்றக்குடி தந்த குருமகா சந்நிதானம் வாழ்கவே! மாற்றாரும் போற்றுகின்ற மதிநிறைந்த…
மும்மூர்த்திகளில் ஒருவனான சிவனுக்குள்ளும் தீண்டாமையா??
சூத்திரக் கடவுள் என்று பார்ப்பனர்களால் கூறப்படும் சிவனும் தீண்டாமையைக் கடைப்பிடித்தானா? ஆமாம். நந்தனுக்காக கோவிலை விட்டு வெளியே வராமல் தீயை வளர்த்து அதில் இறங்கி பூணூல் போட்ட பார்ப்பனராக வா என்று கூறினானாம். அதாவது விதிப்படி இந்த பிறவியில் நீ செய்த…
21ஆம் நூற்றாண்டிலும் உடன்கட்டை ஏறும் வழக்கமா? சத்தீஸ்கரில் கணவரை இழந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?
சத்தீஸ்கரின் ராய்கர் நகரை ஒட்டியுள்ள சிட்காக்கானி கிராமத்தைச் சேர்ந்த சுஷில் குப்தா, தனது தந்தையுடன் கூடவே தனது தாயின் “இறுதிச் சடங்கு”களையும் செய்ய அனுமதி கோருகிறார். இருப்பினும் ராய்கர் மாவட்ட காவல்துறை சுஷில் குப்தாவின் தாயார் குலாபி குப்தா ’காணாமல் போனதாக’…
இயக்க மகளிர் சந்திப்பு (29) மாநாடு நடத்தவும் தயங்காத மணிமேகலை!
வி.சி.வில்வம் வாரம்தோறும் ஒரு மகளிர் குறித்து, விடுதலை ஞாயிறு மலரில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சிவகங்கை அருகே குக்கிராமத்தில் பிறந்து, பெரியார் கொள்கையை ஏற்று, சுயதொழில்கள் பல செய்து, இயக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, துணிவும், தெளிவும் கொண்டு இன்று…
உருவக் கேலிகள் – அவமானங்களைக் கடந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நித்யா
“உருவத்தில் சிறிதாக இருப்பது குறையல்ல, பெரிய கனவுகள் காணாமல் இருப்பதும், அவற்றை நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பதுமே மிகப்பெரிய குறை” என்று கூறுகிறார் 19 வயதான, பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்யா. பாரிஸில் நடைபெறும் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக…
வங்கதேசத்தில் ஹிந்துக் கோவிலை பாதுகாத்த முஸ்லிம்கள்!
வங்கதேசத்தில் மேனாள் பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலகலுக்குப் பின் நடந்த வன்முறையில் அந்நாட்டுத் தலைநகா் டாக்காவில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான சிறீ தாகேஸ்வரி கோயிலை உள்ளூரைச் சோ்ந்த ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பாதுகாத்த நிகழ்வு…
அவாளே கூறுகின்றனர் – ‘இந்து மதம்’ என்றால் பா.ஜ.க. தானா? பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தி.மு.க. அரசு!-முனைவர் இராம சுப்பிரமணியம்
கேள்வி: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் பழனியில் நடைபெற்றது. இதற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் “விரைவில் முதலமைச்சர் ஜெய் சிறீராம் சொல்லிவிடுவார்” என விமர்சனம் செய்கிறார். இதேபோல் இராம. சீனிவாசன் ஆகியோரும்…
இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலம் எது? தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வறுமை நிலை MPI மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி வறுமை ஒழிப்பில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது. வறுமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை அய்க்கிய நாடுகள் அமைப்பு பாராட்டியுள்ளது. அய்.நா. மதிப்பீட்டின்படி, 2005-2006…
