பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற மேனாள் மாணவர் சங்க ஆண்டுக் கூட்டம்

வல்லம், செப். 1- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் மாணவர் சங்க ஆண்டு கூட்டம் 24.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. விழாவில் தலைமையேற்று உரையாற்றிய பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர்…

viduthalai

தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித் தொகை! புதிய திட்டம் அறிமுகம்!

சென்னை, செப்.1- தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டிற்காக புதிய திட்டத்தின் கீழ் 50,000 ரூபாய் மானியம் வழங்க உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோர் பயன் பெறலாம். இந்த மானியம் சுயதொழில் தொடங்க வழங்கப்படுகிறது. மகளிருக்கான தமிழ்நாடு…

viduthalai

பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000 பெறலாம்! தமிழ்நாடு அரசு திட்டத்தின் முழு விவரம்

சென்னை, செப்.1- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல…

viduthalai

தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா?

ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (3.9.2024) 1. தந்தை பெரியார் வாழ்க! 2. அன்னை மணியம்மையார் வாழ்க! 3. தமிழர் தலைவர் வீரமணி வாழ்க! 4. தேசியக் கல்விக் கொள்கையா? தனியார் கல்விக் கொள்ளையா? 5. திணிக்காதே…

viduthalai

“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை

பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம் தென் சென்னை - மயிலாப்பூரில்... மயிலை, செப். 1- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் 27.8.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், அம்பேத்கர்…

viduthalai

திருத்தம்

நேற்றைய (31.8.2024) விடுதலையில் யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரை 5 ஆம் பக்கத்தில், 3 ஆம் பத்தியில், பொதுவாக நாம் விளக்கம் சொல்லும்பொழுது, Sympathy என்றால், மனிதர்களுக்காக இரக்கப்ப டுவது. இரங்குவது! இரக்கப்படுவது என்று சொல்லும்பொழுது Sympathy என்கிற வார்த்தையை…

viduthalai

உலக அமைதிக்கு பாடுபடுவதாகக் கூறும் பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி?

புதுடில்லி, செப்.1 உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த பாடுபடும் நபராக பிரதமர் மோடி செயல்பட முடியும் என்றால் மணிப்பூரில் ஏன் அமைதியை ஏற்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்; மணிப்பூரில்…

viduthalai

கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, செப்.1 கருநாடக முதலமைச்சர் சித்தராமையா ஹுப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மாநில அரசியல் வரலாற்றில் பாரதிய ஜனதா கட்சி, மக்கள் ஆதரவுடன் சொந்த பலத்தில் ஆட்சி அமைத்ததில்லை. ஆபரேஷன் தாமரை மூலம் பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை…

viduthalai

அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடை சட்டமாக்கிய பெருமை கலைஞரையே சாரும் : கே. பாலகிருஷ்ணன்

திண்டுக்கல், செப்.1 அருந்ததிய மக்களுக்கான உள் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு தயாராக இல்லை என திண்டுக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அருந்ததிய மக்களுக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம்…

viduthalai

பிள்ளை யார்?

Pillaiyar history in tamil by Thanthai Periyar

viduthalai

ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்

புதுடில்லி, செப்.1 ராகுல் காந்தி செப்டம் பரில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்க ளவை எதிர்க்கட்சி தலை வருமான ராகுல் காந்தி 3 நாட்கள் பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். செப்டம்பர் மாதம் 8ஆம்…

viduthalai

பாலியல் துன்புறுத்தல் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை

சென்னை, செப்.1 தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மய்யங்களில் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன. இந்நிலையில், கல்வி…

viduthalai