புரட்சித் திருமணங்கள்

இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’…

Viduthalai

பதிவுத் திருமணமே உறுதி மிக்கது

வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…

Viduthalai

காங்கிரசில் இணைந்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லவ்லீன்!

புதுடில்லி, செப். 13- ஆம் ஆத்மி மாநில இணைச் செயலாளரும், தலைவருமான லவ்லீன் துதேஜா மற்றும் அவரது ஆதரவாளர்களும் மேனாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர். அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அக்.5இல் நடைபெற உள்ள நிலையில், அந்தந்தக்…

Viduthalai

வருக! வருக! செப். 2024

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரும் சமூகநீதி ஆர்வலருமான சோம. இளங்கோவன் அவர்கள், “அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் - ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்” என்ற தன்னுடைய நூலை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்று…

Viduthalai

அந்நாள் இந்நாள் – முதல் வகுப்புரிமை ஆணை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொன்னாள் 13.9.1928

1921 முதல் 1946 வரை நீதிக்கட்சி ஆட்சி ஆட்சிக் கட்டிலில் இருந்தது இந்நாளில்தான் எஸ்.முத்தையா முதலியாரால் முதன் முதலாக வகுப்புவாரி உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் இன்று. இதற்காக தந்தை பெரியார் குடிஅரசு இதழில் (11-11-1928) மந்திரி எஸ்.முத்தையா முதலியார் வாழ்க,…

Viduthalai

14.9.2024 சனிக்கிழமை

கோவி.ரெங்கேஷ்குமார், தங்க.நவநீதன் நனைவாக தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடி கழகம் நடத்தும் 32ஆவது ஆண்டு பெண்கள், ஆண்கள் பங்கேற்கும் மாநில கபாடி போட்டி மேலையூர்: மாலை 6.00 மணி *இடம்: ஒக்கநாடு மேலையூர்* அணிகளின் ஊர்வலம் தொடங்கி வைப்பவர்: திருப்பத்தூர்…

Viduthalai

விநாயகர் ஊர்வலம் இளைஞர் பலி

ராயபுரம், செப்-13- சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 30), மீனவர். கடந்த 9.9.2024 அன்று அந்தப் பகுதியில் வழிபாட்டுக்கு வைத்திருந்த விநாயகர் சிலையை காசிமேடு கடலில் கரைப்பதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த…

Viduthalai

அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 89, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் போட்டி 90 தொகுதிகளிலும் களமிறங்கிய ஆம் ஆத்மி

சண்டிகர், செப். 13- அரியானா சட்டமன்றத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை நிறைவடைந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 89 இடங்களில் களத்தில் உள்ளது. ஒரு தொகுதியை மட்டும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான…

Viduthalai

மேற்கு வங்க மக்களுக்காக பதவி விலகத் தயார்: மம்தா ஆவேசம்

சண்டிகர், செப்.13 ‘மேற்கு வங்க மக்களின் நலனுக்காக பதவி விலகவும் தயார்’ என்ற மாநில முதலமைச்சர் மம்தா பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். ‘நேரலை ஒளிபரப்பு’ நிபந்தனை ஏற்கப்படாததால்…

Viduthalai

மீனவத் தொழில் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடியதாகும்! மீனவர்கள் பிரச்சினையில் ஒன்றிய அரசின் பங்களிப்பு நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை!

‘டேன்' தொலைக்காட்சியில் “ஸ்பாட் லைட்” நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி யாழ்ப்பாணம், செப்.13 மீனவத் தொழில் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடியதாகும்! மீனவர்கள் பிரச்சினையில் ஒன்றிய அரசின் பங்களிப்பு நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai