48ஆவது சென்னை புத்தகக் காட்சி-2025 (27.12.2024 முதல் 12.01.2025 வரை)
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 48ஆவது சென்னை புத்தகக் காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: F-21 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது…
நினைவு நாள் நன்கொடை
திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் ஊழியன்" துரை.சக்ரவர்த்தி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (24.12.2024) "விடுதலை" நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.12.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அம்பேத்கர் குறித்து அமித்ஷா வின் சர்ச்சை பேச்சை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 150 நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை வேட்பாளர் உள்ளிட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1519)
பாலியல் பருவம் அபாயகரமான பருவம், சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக் கூடிய பொருளைப் போல் மிக்க பத்திரமாய்க் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். ஆனால் அப்பருவத்தைப் பொறுப்பற்று தற்கால விளம்பரக் காரியங்களுக்கு அடிமைப்படுத்தி விடாமலும், பின்னால் சலிப்பும், துக்கமும் பட வேண்டிய காரியங்களுக்குச்…
கடலூர் தி. மாதவன் இறுதி நிகழ்வு! அனைத்து கட்சியினர் புகழாரம்!
கடலூர், டிச. 22- கடலூர் தந்தை பெரியார் படிப்பக நூலகராக செயலாற்றிய எப்போதும் எங்கு சென்றாலும் தோளில் திராவிடர் கழக கொடி பறக்க நடை பயின்ற கழகத்தோழர் தி. மாதவன் 17 12 2024 அன்று பிற்பகல் 3 .50 மணிக்கு…
தமிழர் பண்பாட்டுத் திருநாளான பொங்கலை நாடெங்கும் சிறப்பாகக் கொண்டாடி பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!
*தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை வைக்கத்தில் சிறப்பாக நடத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு! * அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சருக்குக் கண்டனம்! தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் சென்னை, டிச.22 வைக்கத்தில் தீண்டாமையை…
புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!”
சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சியுரை! சென்னை. டிச.22, அம்பேத்கரை அவமதித் துப் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச் சருக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை ஆற்றினார்.…
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த மூன்று அமெரிக்க நிறுவனங்களுக்கு ரூ.1,600 கோடி அபராதம்
புதுடில்லி, டிச.22 ரயில்வே உள்ளிட்ட 3 இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக 3 அமெரிக்க நிறுவனங்கள் சிக்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பிக்க அந்த நிறுவனங்கள் ரூ.1,600 கோடி அபராதம் செலுத்தியுள்ளன. அமெரிக்காவில் உள்ள சட்டங்களின்படி அங்குள்ள…
அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, டிச.22 அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (21.12.2024) மாலை சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்ட 75ஆம்…
தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உள்ஒதுக்கீடு : இதுவரை நடவடிக்கை இல்லை – ஒன்றிய அரசு
ஒப்புதல் வாக்குமூலம் புதுடில்லி, டிச.22 தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவதை அனுமதித்து அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒன்றிய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் 20.12.2024 அன்று தெரிவித்தார். தாழ்த்தப்பட்டோர்…
