கண் சொட்டுமருந்து: இந்தியாவில் அனுமதி ரத்து!
கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண்…
அலைபேசி: அறிவை விதைக்கிறதா? சிதைக்கிறதா?
சமூக வலைதளங்களில் நீங்கள் எழுதிய பதிவுகளை அல்லது புகைப்படங்களை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போதும், அலுவலக கூட்டத்திலும், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும்…
கேரளாவில் இருந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்
நெல்லை, டிச. 23- கேரளாவில் இருந்து நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் நேற்று (22.12.2024) அகற்றப்பட்டு, 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டது. நெல்லை நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம்…
தந்தை பெரியார் சதுக்கம் பெயர் பலகை வைத்திட கோரிக்கை மனு அளிப்பு
ஒசூர் மாநகருக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை சந்தித்து ஒசூர் உள்வட்ட சாலை இணைப்பு பகுதிக்கு "தந்தை பெரியார் சதுக்கம்"பெயர் வைத்திட அனுமதி பெற்று தந்தமைக்காக…
மதுரை மாநகர் முழுவதும் தொடர் தெருமுனை பிரச்சாரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மதுரை, டிச. 23- மதுரை பெரியார் மய்யத்தில் 15.12.2024 அன்று மாலை உற்சாகமாக நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வப்பெரியார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.இராஜா அனை வரையும் வரவேற்றார். தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம்…
வைக்கம் நூற்றாண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டங்கள் பட்டுக்கோட்டை கழக மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்
பட்டுக்கோட்டை, டிச. 23- கழக மாவட்ட மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 19.12. 2024 அன்று காலை 11 மணியளவில் பட்டுக்கோட்டை சிற்பி வை. சேகரின் பெரியார் மாளிகை லட்சுமி இல்லத்தில் வளர்மதி சேகர் தலைமையிலும்,…
தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னை,டிச.23- திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு எதிரொலியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். வெட்டிக்கொலை திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே…
மாணவர்களுக்கான உணவு மானியம் ரூ.1,400ஆக உயர்வு
விடுதியில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணாக்கர்களுக்கான உணவு மானியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. பள்ளி மாணவர்களின் மானியம் ரூ.1,000லிருந்து, ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான மானியம் ரூ.1,100லிருந்து ரூ.1,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அளவில் இத்துறையின் கீழ் 1,453…
ரூ.1.96 லட்சம் கோடி மோசடி: 100 பெயர்களை வெளியிட்டது ஆர்.பி.அய்.
கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பெரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI) மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆர்.பி.அய். பதிலளித்துள்ளது. அதில், 2,664 கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.1,96,441 கோடி திரும்பச்…
ஸநாதன எதிர்ப்புக்காக சாமியாரை அழைத்து பரிகாரமா? துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி
சென்னை,டிச.23- ஸநாதன எதிர்ப்புப் பேச்சுக்காக சாமியார் ஒருவரை அழைத்து பரிகாரம் செய்ததாக அதிமுகவின் வாடகை வாய்கள் வதந்தி பரப்புகின்றனர்; என் தலையை சீவுவோம் என்று சொன்ன போதும், நான் கலைஞரின் பேரன்; இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று பேசியது நான்தான் என்று தமிழ்நாடு…
