கந்தர்வ கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கந்தர்வகோட்டை, செப். 22- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர்…
க.காசி விசுவநாதனின் தாயார் திருமதி நீலாவதி மறைவு
பொறியாளர் க.காசி விசுவநாதனின் தாயார் திருமதி நீலாவதி (வயது 77) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (22.9.2024) காலை மறைவுற்றார். மறைவுச் செய்தி அறிந்ததும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று அம்மையார் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி…
எல்லை இல்லை இலங்கை கடற்படை கொடுமைக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் 37 பேர் கைது
நாகை, செப்.22 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற் படை யினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசு உரிய…
மும்பை பகுத்தறிவாளர்கள் – தமிழர் தலைவருடன் சந்திப்பு
மகாராட்டிரா மாநிலத்தின் பகுத்தறிவாளர் மறைந்த நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் களப்பணியாளர் ரூபாலி ஆர்டே, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து, அவ்வமைப்பின் சார்பாக மராத்தி மொழியில் வெளிவரும் ”அந்திரஷேத்ர நிர்மூலன் சமிதி”…
வானிலை ஆய்வில் அபாய அறிவிப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் இரண்டு புயல்கள் உருவாகும்
சென்னை, செப்.22 தனியார் வானிலை ஆய்வாளர் (டெல்டா வெதர்மேன்) அளித்துள்ள பருவமழை தகவல்களில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்றால் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை…
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பா? விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு
புதுடில்லி, செப்.22 திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் 300 ஆண்டுகளாக திருப்பதி லட்டுகள் ஆலயத்தின் அருகில் உள்ள பிரத் யேகமான மடப்பள்ளியில் சுத்தமான நெய் மற்றும் பொருட்களால் தயாரித்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 முதல் 15 கோடி லட்டுகள் வரை…
டில்லி முதலமைச்சராகப் பதவியேற்றார் ஆதிஷி: 5 அமைச்சர்களும் பொறுப்பேற்பு
புதுடில்லி, செப்.22 டில்லியின் புதிய முதலமைச்சராக ஆதிஷி சிங் மர்லேனா நேற்று (21.9.2024) பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். டில்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திகார்…
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்வு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் முதலமைச்சருக்கு நன்றி
கந்தர்வகோட்டை, செப்.22 புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த…
கச்சத்தீவு எங்களுக்கு மட்டுமே சொந்தமானது இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கொக்கரிப்பு
கொழும்பு, செப்.22 கச்சத்தீவை இந்தியாவுக்கு தரவே முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது கடந்த 1 வருடமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின்,…
தமிழ்நாடு மருத்துவத் துறை : 545 விருதுகள் பெற்று மிகப்பெரும் சாதனை
சென்னை, செப்.22 மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழக சுகாதாரத் துறை கடந்த 3 ஆண்டுகளில் 545 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (21.9.2024) தமிழ்நாடு அரசு வெளியிட்ட…
