மேனாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் பெரியார் நூல்கள் அளிப்பு!

மேனாள் மகாராட்டிரா முதலமைச்சரும், மன்மோகன் சிங் ஆட்சியின் போது உள்துறை அமைச்சராகவும் இருந்த சுஷில் குமார் ஷிண்டேவை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ‘லெமூரியா’ இதழாசிரியர் குமணராசன் சந்தித்தார். அப்போது தந்தை பெரியார் குறித்த ஹிந்தி/ மராட்டிய நூல்களை அவருக்கு வழங்கினார்.…

Viduthalai

பா.ஜ.க. ஆட்சியின் இலட்சணம் பாரீர்!

தாழ்த்தப்பட்டவர்கள்மீதான வன்கொடுமைகள் 97 விழுக்காடு அதிகரிப்பு! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் மிக அதிகம்! புதுடில்லி, செப். 23 கரோனாவிற்குப் பிறகான காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மீதான அடக்குமுறைகள் 97 விழுக்காடு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும்…

Viduthalai

வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் ‘‘சமூகநீதி நாள்’’ உறுதிமொழி ஏற்பு!

வேலூர், செப்.22 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ‘‘சமூகநீதி நாளை’’யொட்டி அரசு வேலூர் மருத்து வக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக அலுவலக வளாகத்தில் 16-09-2024 அன்று முற்பகல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின்…

viduthalai

தென் மண்டல எல்.அய் .சி. அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழா

சென்னை, செப்.22 கடந்த 18 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.அய் .சி. தென் மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. எல்.அய் .சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின்…

viduthalai

சேலம்: புத்தர் சிலை என்று தீர்ப்பு வந்த பிறகும் இந்து மத வழிபாடு தொடர்வது ஏன்?

2022 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பவுத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்தி ருக்கும் தலைவெட்டி…

viduthalai

ஜப்பானில் ‘‘ஈரோட்டுப் பூகம்பம்!’’ அழிவைத் தராத அறிவு தரும் வரவேற்கத்தக்க அரிய விழா! தமிழர் தலைவர் ஆசிரியரின் உணர்வுபூர்வ அறிக்கை

ஜப்பானில் ஈரோட்டு பூகம்பம்! அழிவைத் தராத அறிவு தரும் வரவேற்கத்தக்க அரிய விழா என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: ஜப்பான் நாட்டின் வரலாற்றிலிருந்து மற்ற உலக நாட்டு…

viduthalai

ஏ.அய். தொழில்நுட்ப வசதிகளுடன் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை தலைமை நீதிபதி பெருமிதம்

புதுடில்லி, செப்.22- ஏஅய் தொழில்நுட்ப வசதிகளுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழிப் பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் முன்னிலை வகிப்பதாக தலைமை நீதிபதி பெருமிதத்துடன் கூறினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது கூறுகையில், ‘நாடு…

viduthalai

ஆய்வுப் படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் உதவித் தொகை – தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, செப். 22- நிகழாண்டு முதல் ஆராய்ச்சிப் படிப்பு மேற் கொள்ளும் 50 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்தத் துறையின் செயலா் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட…

viduthalai

பெண் பணியாளர்கள் தங்கும் வசதி: புரிந்துணர்வு ஒப்பந்தம்!

திருநெல்வேலி, செப்.22 கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரியும் 1,500 பெண் பணியாளா்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்பு வளாகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தப் பூங்காவில் குடியிருப்பு வளாகம் ரூ.40 கோடியில் 870 பெண் பணியாளா்கள் பயன்பெறும் வகையில்…

viduthalai

பள்ளிகளுக்கு 28ஆம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை, செப். 22- தமிழ் நாட்டில் பள்ளிகளுக்கு 28ஆம் தேதி முதல் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கல்வியாண்டு நாட்காட்டி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கல்வியாண்டு நாட்காட்டியில்…

viduthalai