சமூகநீதிப் போராளி பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மறைவிற்கு இரங்கல்!
பேராயர் எஸ்றா சற்குணம் தனது 86ஆம் வயதில் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் (22.9.2024) என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரான பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதித் தொடர்பான மாநாடுகள், அனைத்துக்…
சரக்கு போக்குவரத்து சேவையில் கால் பதிக்கும் தமிழ்நாடு அரசு
சென்னை, செப்.23 தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை மேற்கொள்ள, அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்…
இலங்கை அதிபரானார் அநுரா குமார திசா நாயகே
கொழும்பு, செப்.23 இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) முன்னணி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயகே (56) வெற்றி பெற்றார். இலங்கையின் 9-ஆவது அதிபராக இன்று (23.9.2024) பதவியேற்றார். இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல்…
ஜப்பான் ‘பெரியார்’ மயம் (2) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்
21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே! வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) என்பது இந்தியத் தூதரகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்! அதில்தான் நமது தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இதில் ஓரளவு கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். தமது…
மன்னார்குடியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி பங்கேற்று சிறப்புரை மன்னார்குடி, செப். 23 மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள், மன்னார்குடி நகர திராவிடர் கழக மேனாள்…
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் மற்றும் நகரத்தில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா– மோட்டார் சைக்கிள் பேரணி – கழகக் கொடி ஏற்று விழா மற்றும் பெரியார் பட ஊர்வலம்!
ஒரத்தநாடு, செப்.23 செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், ஒரத்தநாடு நகர கழக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணி அளவில் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் சிலை…
26.9.2024 வியாழக்கிழமை அ.இராமச்சந்திரன் – இராசம்மாள் அறக்கட்டளை சார்பில் நினைவு சொற்பொழிவு
தஞ்சை: மாலை 6 மணி * இடம்: ரூபிகா மினி அரங்கம், ஈஸ்வரி நகர் அருகில், மருத்துவக்கல்லூரி, தஞ்சை * வரவேற்புரை: த.செகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர்) * தலைமை: கு.அய்யாத்துரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்) * வழக்குரைஞர் சி.அமர்சிங்…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
17.9.2024 அன்று தந்தை பெரியார் அவர்களின் 146-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் பெரியாரின் சிலைக்கு கோட்டயம் மாவட்ட…
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர் சொற்பொழிவு -3
சென்னை, செப். 23- சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் 18.09.2024 அன்று பாவேந்தர் பாரதி தாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற் பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன முதுகலை மாணவி சி.கயல்விழி வரவேற்புரை வழங்கினார்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இலங்கை அதிபராக இடதுசாரி கட்சியின் அனுரா குமார திசாநாயக்க தேர்வு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மோடி தொடர்ந்து வெற்றி பெறவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்…
