‘‘அறிவுப் பணியைத் தொடர்வோம்!’’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை - இனத்தை என்றும் காக்கும்! அந்தக் கைத்தடியை எனக்குப் பரிசாக அளித்து நெகிழச் செய்துவிட்டார் மானமிகு ஆசிரியர் அவர்கள்!…

viduthalai

ஈரோடு – கோபிசெட்டிபாளையம் நிகழ்ச்சிகளில் தமிழர் தலைவர்….

பெரியார் பெருந்தொண்டர் இரா. சீனிவாசன் 89ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இரா.சீனிவாசன் – பத்மாவதி இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினர் தமிழ்செல்வி, கந்தசாமி, கவிதா தன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து…

viduthalai

ரீத்தாபுரம் பேரூராட்சி முக்கிய அறிவிப்பு

ந.க.எண்.159/2024/அ1 நாள்: 23.12.2024 திரு.பல்ராம்சிங், என்பவரால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.WP(CIVIL)324/2020-ல், 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி மனிதக்கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியை மேற்கொள்ளும் நபர்கள் (Manual Scavengers) எவரும் கண்டறியப்படவில்லை என தெரிய…

viduthalai

மணிப்பூரில், சில சக்திகள் வன்முறையை தூண்டி விடுகின்றன

மேனாள் நீதிபதி குற்றச்சாட்டு இம்பால், டிச.26 மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனக் கலவரத்தை பின்னால் இருந்து சில சக்திகள் தூண்டி விடுகின்றன என அம்மாநிலத்தின் மேனாள் உயர் நீதி மன்ற நீதிபதி சிட்த தார்த் மிர்துல் விமர்சித்துள்ளார். எப்போதெல் லாம் அமைதியை…

viduthalai

பெங்களூரு கல்வி நிறுவனத்தில் ஜாதிய பாகுபாடு தொடர்பான புகாரில் 8 பேர்மீது வழக்கு

பெங்களூரு, டிச.26 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு அய்அய்எம் கல்வி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமூகப் பேராசிரியர் கோபால் தாஸுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. புகார்…

viduthalai

கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

ஈரோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்றனர். (ஈரோடு – 24.12.2024) கோபிசெட்டிபாளையம் மாவட்ட இளைஞரணி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். குருவாரெட்டியூர் தோழர்கள் தமிழர் தலைவருக்குப்…

viduthalai

பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை தமிழ்நாட்டுக்கு 9 விருதுகள்

சென்னை, டிச26 பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (பிஆர்எஸ்அய்) அமைப்பின் 46-ஆவது அகில இந்திய தேசிய மாநாடு சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் டிச. 20 முதல் 22 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் விஜய்…

Viduthalai

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவுக்கு கழகத் தலைவர் இரங்கல்!

மலையாள அறிவு லகில் சிறந்த எழுத்தாள ராகவும், மூத்த பத்திரி கையாளராகவும், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பெரும் சாதனை படைத்தவரான 91 வயது நிரம்பிய பத்மபூஷன் விருதாளர் எம்.டி. வாசுதேவன் அவர்கள் நேற்று (25.12.2024) காலமானார் என்ற செய்தி…

Viduthalai

பகுத்தறிவாளர் சிந்தை மு. இராசேந்திரன் மறைவுக்கு வருந்துகிறோம்

சீரிய பகுத்தறிவாள ரும், பெரியார் வழி நாளும் நடை போடுபவரும், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளரும், தனது பள்ளி வளாகத்திலேயே தந்தை பெரியார் சிலை, பெரியார் கலையரங்கம் நிறுவியவரும், நமது இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்தவருமான சிந்தை மு. இராசேந்திரன்…

Viduthalai