அரசுப் பேருந்தில் மதச்சின்னமா? கழகப் பொறுப்பாளரின் முயற்சிக்கு வெற்றி

பூவிருந்தவல்லி நகர செயலாளர் தோழர் மணிமாறன் அவர்கள் தடம் எண் 62 பேருந்தின் முகப்பில் மத சின்னம் இருப்பது குறித்து தகவல் அளித்தார். நள்ளிரவு மாநகரப் பேருந்து நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் செய்ததின் பேரில் அதிகாலை அச்சின்னம் அகற்றப்பட்டு…

Viduthalai

புதுவை முதலமைச்சர் கோரிக்கை!

புதுச்சேரி, செப்.24 புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் சந்தித்தார். அப்போது அவரிடம் புதுச்சேரிக்கு ஒன்றிய அரசு ரூ.5,828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்தார்.

Viduthalai

ஒப்புதல் வாக்குமூலம்!

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் 80 கோடி மக்கள் உள்ளனர். – புதுச்சேரியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

என்ன ரகசியமோ? * பூரி ஜெகந்நாதர் கோவில் ரகசிய அறையில் இரண்டாம் கட்ட ஆய்வு தொடக்கம். >> கோவிலுக்குள்ளேயே வெளிப்படைத் தன்மை கிடையாதா? என்ன, ரகசியமோ?

Viduthalai

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலதாமதம் ஏன்?

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு புதுடில்லியில் உரை புதுடில்லி, செப்.24 மக்களாட்சியை நிலைநாட்டுவதும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலையாய கடமையாகும். இந்தியாவின் தலைநகரான புது டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் இந்திய மண்டலத்தின்…

Viduthalai

ஜப்பான் ‘பெரியார்’ மயம் (3) ஜப்பானில் தமிழர் தலைவர் கி.வீரமணி! வி.சி.வில்வம்

நெருக்கமான ஜப்பான்! ஜப்பான் நிஷிகசாய் பகுதியில்தான் ஆசிரியருக்கான தங்கும் விடுதி இருந்தது. புதுக் கண்ணாடியைத் திரும்பத் திரும்பத் துடைத்து வைத்தது போன்ற சாலைகள், அழகான கட்டட அமைப்புகள், 24 மணி நேரமும் செயல்படும் வணிக நிறுவனங்கள், எங்கும், எதிலும் பரபரப்பு, எனினும்…

viduthalai

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நாகையில் அக்.1 இல் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பெருந்திரள் கூட்டம்!

தி.மு.க. உள்ளிட்ட ஒத்தக் கருத்துள்ளோர் பங்கேற்க வேண்டுகோள்! கச்சத்தீவு மீட்புக்கு ஒன்றிய பா.ஜ.க. எடுத்த நடவடிக்கை என்ன? தமிழர் தலைவர் ஆசிரியரின் காலங்கருதிய அறிக்கை தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நாகையில் அக்.1 இல் எனது தலைமையில்…

Viduthalai

உலகில் பாதி நாடுகளை ஆண்ட நாடான இங்கிலாந்து தற்போது 100% கடன்… நெருக்கடியில்!

லண்டன், செப்.23 ஒரு காலத்தில் உலகில் பாதி நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்த நாடு தான் இங்கிலாந்து. லண்டனை தலைமையிடமாக கொண்ட இங்கிலாந்து தற்போது மிகப்பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. கடும் நிதி நெருக்கடி காரணமாக மற்ற நாடுகளிலிருந்து…

viduthalai