இது அரசியல் பிரச்சினையல்ல – சமூகப் பிரச்சினையே! ஒன்றிணைந்து போராடுவதுதான் அனைவரின் கடமை!
* அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிமீதான பாலியல் வன்கொடுமை வன்மையாக கண்டிக்கத்தக்கது! * இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறைவு தமிழ்நாட்டில்தான்! * ‘‘புதுமைப் பெண்’’ திட்டத்தால் தமிழ்நாட்டில் பெண் கல்வி வளர்ச்சி அபரிமிதம்! ‘‘ஆண் பலமானவர், பெண்…
நவீன தொழில்நுட்ப பரிசோதனை செயற்கைக்கோள்: 30ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ
பெங்களூரு, டிச.27- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக 'ஸ்பேடக்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் சிறீஅரிகோட்டாவிலுள்ள சதீஷ்…
‘‘விடுதலை’’ செய்தியின் எதிரொலி
புதியதாக தந்தை பெரியார் பெயருடன் கூடிய வேலூர் மாவட்ட மய்ய நூலக பெயர்ப் பலகை! வேலூரில் உள்ள மாவட்ட மய்ய நூலகம் ‘‘வேலூர் மாவட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மய்ய நூலகம்’’ என்ற பெயர் பலகையின்றி காட்சியளிக்கிறது என்று கடந்த 30.11.2024…
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான இரண்டு விருதுகள் – 2024
வல்லம், டிச. 27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான இரண்டு விருதுகள் வழங் கப்பட்டன. 1920-ஆம் ஆண்டு முதல் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய பொறியாளர் கூட்டமைப்பு…
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
புதுதில்லி, டிச.27- உச்சநீதிமன்றம் உட்பட பல பெரிய வழக்குகள் தோல்வி அடைந்ததால் கிரிமினல் சதி குற்றச் சாட்டின் பேரில் இனி வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவின் அதி காரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். புதிய உத்தரவு…
சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி – 1
சுதேசமித்திரன் பத்திரிகை “அதிகார வர்க்கத்திற்கு ஒரு யோசனை” என்கிற தலைப்பின்கீழ் சிறீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பாட்னா முடிவுக்கு விரோதமாய் தஞ்சையில் சுயராஜ்யக் கட்சியார் தேசத்திற்கு நன்மை செய்ய ஏற்பட்டவர்கள் அல்லவென்றும் சுயராஜ்யக் கட்சியாரும் இதரர்களும் கோருகிற…
தந்தை பெரியார் பொன்மொழி
ஒழுக்கத்தின் விரோதி நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும் மூடநம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது. முன்னேற்றஉணர்ச்சி ஏற்பட ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள்…
அந்தணர்ப்பேட்டை
அந்தணர்ப்பேட்டை என்பது நாகப் பட்டினத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். அதில் தொழிலாளர்கள் வசிப்பதோடு மகம்மதியர்களும், மற்றும் சிலரும் வசிக்கின்றனர். அவ்வூரில் விநாயகர் கதர் நூல் கைநெசவுசாலை என்ற கதர் உற்பத்திசாலை ஒன்று இருக்கின்றது. அதன் இரண்டாம் ஆண்டுவிழாவிற்கு…
