பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான நான்கு விருதுகள் 2024

வல்லம், செப்.24- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்ட மைப்பின் சார்பில் மாநில அளவிலான நான்கு விருதுகள் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. 1920-ஆம் ஆண்டு கொல்கத் தாவில் தொடங்கப்பட்டு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய…

viduthalai

பிஜேபி அரசு என்றால் வெறுப்பு வன்முறையை பரப்புவதாக பொருள்

காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு சிறீநகர், செப்.24 “பாஜக-வும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்-ம் நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புகிறது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான துவக்கவிழா

திருச்சி, செப்.24- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வருகைக்கான துவக்க விழா 18.09.2021 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார். அவர்…

viduthalai

பிற இதழிலிருந்து…திராவிடக் கருதுகோளுக்கு வித்திட்ட சிந்துவெளி கண்டறிதல் – சிந்துவெளி நூற்றாண்டு

ஆர்.பாலகிருஷ்ணன் (அய்.ஏ.எஸ்.) சிந்துவெளிப் பண்பாடு பற்றிய பொதுவெளி உரையாடல்கள் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்திருக்கின்றன. 1924 செப்டம்பர் 20ஆம் நாள் சிந்துவெளிப் பண்பாடு அறிவிக்கப்பட்டுச் சரியாக நூறு ஆண்டுகள் ஆகின்றன என்கிற ‘மைல்கல் உணர்வு’ நூற்றாண்டு (2024) விழிப்புணர்வை விரிவாக்கியுள்ளது.…

Viduthalai

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கப் போட்டி போடும் பெரிய நிறுவனங்கள்! ரூ.564 கோடியில் சென்னையில் கார் டயர் தொழிற்சாலை!

சென்னை, செப். 24- சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் 564 கோடி ரூபாய் முதலீட்டில் மிச்செலின் இந்தியா பிரீமியம் கார் டயர் தொழிற்சாலையை நிறுவ உள்ளது. இதன் மூலம் 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர்…

viduthalai

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள்! ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, செப்.24- மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கடந்த 21-9-2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக…

viduthalai

நீதித்துறைக்கே தலைக்குனிவு!

கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி வி. சிறீசானந்தா, பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்து வழக்குரை ஞர்கள் வழக்காடிக்கொண்டு இருந்தனர்.…

Viduthalai

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முக்கிய ஆணை!

சென்னை, செப்.24- அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது அகவலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, அகவலைப்படி நிலுவைத் தொகை குறித்து அறிவிப்புகளும், புதிய நடைமுறை, விதிமுறை, நிபந்தனைகள் சார்ந்தும் தகவல்கள் அவ்வப்போது அரசு சார்பில் வெளியிடப்படும். அந்த வரிசையில் தமிழ்நாடு…

viduthalai

தஞ்சையில் ரூ.30.5 கோடியில் டைடல் பார்க்: 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு

தஞ்சாவூர், செப்.24- தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் ரூ.30.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க்கை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முக்கிய வளர்ச்சிப் பகுதியாக மாறியுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் கடந்த 5 ஆண்டுகளில்…

viduthalai

சீர்திருத்தத்தின் அவசியம்

ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது. தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவம். (‘குடிஅரசு’ 20.01.1935)

Viduthalai