29.3.2026 ஞாயிற்றுக்கிழமை அம்பத்தூர் பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம்

அம்பத்தூர்: மாலை 5 மணி *இடம்: எண்: 3 /5, பிள்ளையார் கோயில் இரண்டாவது தெரு, கங்கை நகரம், கள்ளிக்குப்பம், அம்பத்தூர், சென்னை-600 053 * தலைமை: பூ.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி கழகத் தலைவர்) * வரவேற்பு: துரை.முத்துகிருட்டிணன்  *பொருள்:  பெரியார்…

Viduthalai

ஈரானில் பள்ளிக்கூடம் மீதான அமெரிக்க தாக்குதல் போர்க்குற்றமே! ஐ.நா.வில் ஈரான் குற்றச்சாட்டு

மெக்ரான், மார்ச் 28- ஈரானின் மினாப் பள்ளி மீதான அமெரிக்க தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான தாக்குதல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார் அணு ஆயுதம் தயா ரிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தையில் உடன் எட்டப் படாததால், கடந்த…

Viduthalai

பிரம்மபுத்ராவில் சீனா கட்டிவரும் பிரம்மாண்ட அணையால் இந்தியாவுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம்! ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி

புதுடில்லி, மார்ச் 28- மக்களவையில் நேற்று (27.3.2026) தி.மு.க. மக்களவை மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் அளித்த பதிலும் வருமாறு: சீனா கட்டி வரும் அணை உலகின் மிகப்பெரிய அணையை இந்திய எல்லையில்…

Viduthalai

துணை வாக்காளர் பட்டியல் பிரச்சினை தேர்தல் ஆணையம்மீது மம்தா கடும் தாக்கு ஜனநாயக படுகொலை என காட்டம்!

கொல்கத்தா, மார்ச்.28- மேற்கு வங்காளத்தில் துணை வாக்காளர் பட்டியல் விவகாரத்தில்  பா. ஜனதா மற்றும் தேர்தல் ஆணை யம்மீது முதலமைச்சர் மம்தா   கடுமையாக சாடியுள்ளார். துணை வாக்காளர் பட்டியல் மேற்குவங்காளத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சந் தேகத்துக்குரிய…

Viduthalai

மோடி ஆட்சியின் உபயம்! வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு எதிரொலி பிளாட்பார உணவகங்களில் 40 சதவீதம் விலை உயர்வு!

சென்னை, மார்ச் 28- ஈரான்-இஸ்ரேல், அமெரிக்காக போர் காரணமாக எரிவாயு உருளை, வாகன எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது வணிக எரிவாயு உருளைகள் கிடைக்காததால் சென்னையின் பல்வேறு பகுதி களில் சிறு உணவகங்கள் மூடப் பட்டுவிட்டன. சிறு உணவக வியாபாரிகள்…

Viduthalai

நயாரா நிறுவனங்களில் டீசல் லிட்டருக்கு ரூ.3, பெட்ரோல் ரூ.5 உயர்வு!

புதுடில்லி, மார்ச் 28- ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதனால் எல்பிஜி மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நயாரா என்ற தனியார்…

Viduthalai

கோவாவில் 30 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த பா.ஜ.க. கவுன்சிலர் மகன் கைது!

பனாஜி, மார்ச் 28- கோவாவில் 30 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கோவா பாஜக கவுன்சிலரின் மகன் கைது செய்யப் பட்டார். கோவா மாநில பா.ஜ.க. கவுன்சிலர் சுஷாந்த் நாயக். இவரது 22 வயது மகன்…

Viduthalai

2024-2025ஆம் ஆண்டில் பா.ஜ.க. நன்கொடை வசூல் ரூ.6074 கோடி: மொத்த தேசிய கட்சிகளை விட 10 மடங்கு அதிகம்

புதுடில்லி, மார்ச் 28- கடந்த 2024-2025 நிதியாண்டில் பாஜ கட்சி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.6074.015 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மற்ற தேசிய கட்சிகள் பெற்றதை விட 10 மடங்கு அதிகமாகும். இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்)…

Viduthalai

நீதிக்கட்சியைப் பாதிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரிட்டிஷ் அரசு விதித்த தடை!

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…

Viduthalai

1948இல் அய்தராபாத் போருக்காக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்தி வைத்த பெரியார்! மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…

Viduthalai