கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1859)

இன்று நடப்பது அரசியல் போராட்டமல்ல, இனப் போராட்டந்தான். அரசியல் என்று பேர் வைத்துக் கொண்டு அவனவன் சொந்த நலனுக்காவே பாடுபடுகிறான். மற்றவர்களெல்லாம் அரசியல் பேரால் கட்சியை வைத்துக் கொண்டு பொறுக்கித் தின்னப் பார்க்கையில் - பார்ப்பான் அரசியல் பேரால் பல கட்சிகள்…

viduthalai

ஒரே நாளில் ரூ.5000 மதிப்புள்ள புத்தகங்கள் பரபரப்பாக விற்பனை

காரமடை, ஜன. 5- கோவை காரமடை பெரியார் புத்தக நிலையம் மூலமாக ஒரே நாளில் ரூ.5000த்திற்கும் மேல் புத்தகங்கள் பரபரப்பாக விற்பனையானது. திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு…

viduthalai

சிலம்பூரில் நடைபெற்ற இரா.தமிழரசன் நினைவேந்தல் நிகழ்ச்சி

சிலம்பூர், ஜன. 5- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய கழகத் தலைவராக பணியாற்றிய சிலம்பூர் இரா. தமிழரசன் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி 4.1.2026 அன்று காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்…

viduthalai

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி “ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கிறது”

தேர்தல் ஆணையத்திற்கு மம்தா கடும் எச்சரிக்கை! கொல்கத்தா, ஜன.5 மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை (எஸ்அய்ஆா்) உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாருக்கு அந்த மாநில முதலமைச்சர்…

Viduthalai

வடக்குத்து கழகம் சார்பில் தந்தை பெரியார் 52ஆவது நினைவு நாள் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு பிரச்சாரக் கூட்டம்

நெய்வேலி, ஜன. 5- தந்தை பெரியார் அவர்களின் 52 ஆவது நினைவு நாள் மற்றும் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு - கழக பிரச்சார கூட்டம் 3.1.2026  அன்று 6:00 மணி முதல் 9 மணி வரை நெய்வேலி ஆர்ச்சிக்கேட்டு…

viduthalai

இடஒதுக்கீடு: பொதுப் பிரிவு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொதுவானது முக்கியத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

புதுடில்லி, ஜன.5 ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசிஹ் அடங்கிய அமர்வு, திறந்தநிலை அல்லது பொதுப் பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவிற்காக ஒதுக்கப்பட்ட தனிப் பிரிவு அல்ல என்பதைத்…

Viduthalai

மலர்மாலை வைத்து மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.1.2026) மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தளகர்த்தருமான எல்.கணேசன் காலமானதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன், நகராட்சி நிருவாகத்…

viduthalai

உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பது போன்ற (AI) செயற்கை நுண்ணறிவு ஒளிப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி…

viduthalai

இயந்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் ‘செயற்கைத் தோல்’

மனிதர்களைப் போலவே இனி ரோபோக்களும் வலியை உணரும் மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை…

Viduthalai