‘பெரியார் உலக’த்திற்கு இரண்டாம் கட்டமாக நிதி திரட்ட அரியலூர் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

அரியலூர், நவ. 13- அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரை யாடல் கூட்டம் 8.11.2025 அன்று மாலை 5.30 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது . கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலை மையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் அரியலூர்…

viduthalai

திண்டுக்கல் வருகை தரும் தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

திண்டுக்கல், நவ. 13- திண்டுக்கல் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமை யில் 8.11.2025 அன்று காலை 11 மணிக்கு உற்சாகமாக நடை பெற்றது. கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவுலகப் பேராசான் தந்தை…

viduthalai

அய்யம்பேட்டை த.செல்வமணி நினைவேந்தல் – படத்திறப்பு

அய்யம்பேட்டை, நவ.13 நேற்று (12.11.2025)  முற்பகல் 11 மணிய ளவில் அய்யம்பேட்டை செ.சிந்த னைச்செல்வியின்  தந்தையாரும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியின்  வாழ்விணையரும், ஓய்வு பெற்ற காவல் துறை துணை ஆய்வாளருமான  பெரியார் கொள்கைப்  பற்றாளர் த.செல்வமணி அவர்களின்…

viduthalai

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு உற்பத்தித் துறைகளில் வெளியேற்றப்படும் இளைஞர்கள்

புதுடில்லி, நவ.13  2025-2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான 2025 ஜூலை – செப்டம்பர் வரையிலான காலத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளது அரசு தரவு களின்படி தெரியவந்துள்ளது. குறிப்பாக உற்பத்தித் துறையில் ஏற்பட்டு  வரும் வீழ்ச்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.…

viduthalai

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த சர்ச்சை: தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை தோலுரிக்கும் மூத்த பத்திரிகையாளர் சிகா முகர்ஜி

‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில் நவம்பர் 11 அன்று மூத்த பத்திரிகையாளர் சிகா முகர்ஜியின் கட்டுரை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. தனது கட்டுரையில் அவர் குறிப்பிட்டதாவது: இந்தியாவின் தேர்தல் ஆணையம், அரசியல மைப்பின் கீழ் ஒரு சுயாட்சி அமைப்பாக நிறுவப்பட்டி…

viduthalai

தமிழர் தலைவரை நேரில் சந்தித்து, ‘‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’’ புத்தகத்தை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி “முத்தமிழறிஞர் பதிப்பகம்” வெளியிட்டுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தினைத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான…

viduthalai

கடவுளை அல்ல, தொழில்நுட்பத்தை நம்பிய காவல்துறை: பெருங்கூட்டத்தை சமாளித்த ஏஅய் தொழில்நுட்பம்

தூத்துக்குடி, நவ.13 தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற குல சேகரன்பட்டினம் தசரா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாக்களில், பக்தர்களைக் கையாளும் பணியில் காவல்துறைக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட  அய்டெக் கட்டுப்பாட்டு அறை…

viduthalai

யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி: நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு தகவல்!

சென்னை, நவ.13- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சரால் 7.3.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி…

viduthalai

இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீது செருப்பு வீச்சு: அமெரிக்காவிலும் அதனை ஆதரித்து செருப்பு வீசிய புலம்பெயர்ந்த இந்திய உயர்ஜாதிக் கும்பல்!

நியூயார்க், நவ.13   இந்தியாவில் ஆழமாக வேரூன்றிய ஜாதிவெறி, பன்னாட்டு எல்லைகளைக் கடந்து, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அதிர்ச்சியையும், நாட்டிற்கு பெருத்த அவ மானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  புரையோடிப் போயிருக்கும் ஜாதிய மனப்பான்மை! உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யான பூஷன் ராமகிருஷ்ணா கவாய்க்கு…

viduthalai

விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு 2ஆம் தவணையாக ரூ.10 லட்சம் நிதி வழங்கிட முடிவு

விருத்தாசலம், நவ.12- விருத்தாசலம்  கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.எஸ்.ஜி வளாகத்தில் 9.11.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், காப்பாளர் அ.இளங்கோவன், கழக சொற்பொழிவாளர் புலவர்…

viduthalai