இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டுமானால் வனங்களை காப்பது முக்கியம்! அமைச்சர் க.பொன்முடி கருத்து
சென்னை, அக். 5- வனங்களை பாதுகாத்தால்தான் இயற்கை வளத்தை பாதுக்காக்க முடியும் என்று வனத்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார். வனத் துறை சார்பில் வன உயிரின வாரம் தொடக்க விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நேற்று (4.10.2024) நடைபெற்றது. இதில்…
பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள் ஆண்கள்…
வாக்குறுதி என்னாச்சு?
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இதுவரை அக்கட்சி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இலவசமாக 300 யூனிட் மின்சாரம் அளிக்கப்படும் என, பா.ஜ., அளித்த வாக்குறுதி என்ன ஆனது? -நவீன் பட்நாயக் எதிர்க்கட்சி தலைவர், ஒடிசா…
அய்.நா., பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழைய தடையாம்
டெல் அவிவ், அக்.5- அய்.நா., பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், தங்கள் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அய்.நா., பொதுச்செயலாளர் ஆன்ட னியோ குட்டரெஸ், இஸ்ரேல் நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், தங்கள்…
வேலையின்மை எனும் நோயைப் பரப்பியுள்ளது பா.ஜ.க. அரசு ராகுல் குற்றச்சாட்டு
பானிபட், அக்.5 வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது. இதன் மூலம் இளைஞா்களின் எதிர்காலம் அபாயத்தில் உள்ளது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானா சட்டப் பேரவைத் தோ்தல் இன்று (5.10.2024) நடை பெறுகின்ற நிலையில், அந்த…
50 விழுக்காடு இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சரத் பவார் வலியுறுத்தல்
மும்பை, அக்.5 கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவா் சரத் பவார் வலியுறுத்தினார். மகாராட்டிர மாநிலம்,…
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு உண்மையிலேயே ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி எவ்வளவு?
சென்னை, அக்.5- டில்லியில் 3.10.2024 அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த திட்டத்துக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடியை ஒன்றிய அரசு வழங்கி இருப்பதாக சமூக…
பட்டியலின உள் ஒதுக்கீடு செல்லும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி!
புதுடில்லி, அக்.5 பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையிலிருந்து விலக்கப்படாத காரணத்தால் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும்…
வீடுகள், மசூதிகளை இடித்து உத்தரவை மீறுவதா? குஜராத் அதிகாரிகளுக்கு சிறை!
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை அகமதாபாத், அக்.5 குஜராத்தில் தனது உத்தரவை மீறி வீடுகள், மசூதிகளை உள்ளிட்டவற்றை இடித்திருந்தால், அந்த மாநில அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (4.10.2024) எச்சரிக்கை விடுத்தது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில்…
‘மோசடியே!’
‘விஜயபாரதம்‘ என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழில் (20.9.2024, பக்கம் 8) ‘‘ஹிந்துக்களைப் பிரிக்க ஒரு தந்திரம்’’ என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தி: ‘‘அண்மையில் சமூக வலைத் தளங்களில் ஒரு விபரீதமான விளம்பரத் தட்டியைப் பலரும் பகிர்ந்து, அதற்குப் பதில் கருத்துகளை…
