வழக்குரைஞர் பா.மணியம்மை சான்று உறுதி அளிப்பவராக (Notary Publication) சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்

திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை சான்று உறுதி அளிப்பவராக (Notary Publication) சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். கழக தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கழக பொருளாளர்…

Viduthalai

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம் : அரசாணை வெளியீடு

சென்னை, அக்.5- தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய (கல்வி நிலைய முதல்வர்) டீன்கள் நியமனம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 மருத்துவக் கல்லூரிகளில் டீன் பணியிடங்கள் காலியாகவே இருந்து…

Viduthalai

கல்லுப் பிள்ளையாருக்கு பாலும், திருப்பதி வெங்கடாச்சலபதிக்கு லட்டும்

அன்று திட்டமிட்டு கல்லுப் பிள்ளையார் மாட்டுப்பால் குடித்தார் என்று, ஸநாதன ஆர்.எஸ்.எஸ். கும்மாளமிட்டு,கூத்தாடியவர்கள், திருப்பதி லட்டுகள் பல்லாயிரம், நெய்வேத்தியம்செய்யும் போது, தின்று மகிழ்ந்து குதியாட்டம் போட்ட வெங்கடாச்சலபதியைப் பற்றி மவுனம் சாதிக்கும்ஆர்.எஸ்.எஸ், பன்றி,மாட்டுகொழுப்பு, கலந்தலட்டு சாப்பிட்டார் வெங்கடாச்சலபதி, என்று கூறாமல் மவுனம்…

Viduthalai

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருப்பதால் வாய்மையே வெல்லும்

கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களுரு, அக்.5 நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருப்பதால், எப்போதும் வாய்மையே வெல்லும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா மீதான மாற்றுநில முறைகேடு வழக்கு தொடா்பாக புகார் அளித்திருந்த சமூக ஆா்வலா்…

Viduthalai

பார்வையாளர்கள் சந்திப்பு: புழல் சிறையில் புதிய விதிமுறைகள்

புழல், அக்.5- புழல் சிறையில் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் சந்திப்பு சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3,400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாள் தோறும் இந்த கைதிகளை பார்க்க அவர்களது உறவினர் கள்,…

viduthalai

சிறைச்சாலைகளில் கைதிகளை ஜாதிவாரியாக பிரிப்பதா? விதிமுறைகள் ரத்து : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, அக்.5- கைதிகளை ஜாதி ரீதியாக பிரிக்கும் சிறை விதிமுறைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மராட்டிய மாநிலம் கல்யாண் பகுதியை சேர்ந்த சுகன்யா சாந்தா என்றபெண், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம்…

Viduthalai

இனி, ஆண்டவனின் அடுத்த அவதாரம் எப்போது?

* குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் உலகில் தீயவர்களும், கெட்டவர்களும் அரக்கர்களும், அசுரர்களும் பெருகும்போது கடவுள் அவதாரம் எடுத்து அவர்களை அழித்து ஒழிப்பது சம்ஹாரம் செய்வது வழக்கமாம், பழக்கமாம். அதன்படி இறைவன் அவதார எடுத்ததாகப் பல கதைகள் நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. சிவ சமயத்தில்…

Viduthalai

புதுப்பிக்கப்படும் வள்ளுவர் கோட்டம் – டிசம்பரில் திறப்பு!

சென்னை, அக். 5- வள்ளுவர் கோட்டம் புனரமைப்புப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறினர். சென்னை, நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவருக்காக ஏறத்தாழ 1,600 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் எழுப்பப்பட்ட…

viduthalai

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகமும் அதிகாரிகள் நியமனமும்!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அதிகாரிகள் நியமனத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்கள் ஆகஸ்ட் மாதம் முடிந்த நிலையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று ஒன்றிய துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சரகம் அறிவித்துள்ளது – பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.…

Viduthalai

மழைக் காலத்திற்கு முன் வடிகால் தூர்வாரும் பணிகள் : அமைச்சர் கே. என். நேரு அறிவிப்பு

சென்னை, அக்.5- சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 10ஆம் தேதிக்குள் முடிக் கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலகத் தில் சென்னையில் கொசு ஒழிப்பு பணிக்காக ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கையினால் இயக்கும்…

viduthalai