நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.இராசு தனது 60ஆம் ஆண்டு பிறந்த நாள் (5.10.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.600 நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்! - - - - - ‘விடுதலை'யின் வாசகரும், சொல்லாய்வுச் செம்மலுமான குடந்தய் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்…
அவுரங்காபாத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்
அவுரங்காபாத், அக்.5 மகாத்மா ஜோதிராவ் புலே நிறுவிய ‘சத்யசோதக் சமாஜ்' இயக்கம் 17 செப்டம்பர் 2024 நாள் 150 ஆண்டைக் கடந்து 151-ஆம் ஆண்டுக்குள் அடியெ டுத்து வைத்துள்ளது. மேலும் 17 செப்டம்பர் பெருமை மிகு சமூக சீர்திருத்தக் குரு மார்களான…
இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மேனாள் துணைத் தலைவர், கழகக் காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அன்று இராஜகிரியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு கும்பகோணம் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில்,…
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான விருதுகள் கல்லூரி நிறுவனத் தலைவர் பாராட்டு
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான விருதுகள் பெற்றமைக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்களை பாராட்டினார். சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சூரிய மின்கலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகளுக்கான நானோ தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்கள் தொடர்பான முதல் பன்னாட்டு கருத்தரங்கம்
வல்லம், அக். 5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இயற்பி யல் துறை சார்பாக 27.09.2024 அன்று, சூரிய சக்தி உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நானோ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: சிபிஅய் அதிகாரிகள் உள்பட 5 பேர் நியமனம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியன் எக்ஸ்பிரஸ்: * அரசாங்க விமர்சனமாக கருதப்படும் எழுத்துகளுக்காக…
பெரியார் விடுக்கும் வினா! (1450)
அரசமைப்புச் சட்டத்தையோ, ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போகலாமா? இது மாத்திரமல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக் கூட நம்நாட்டில் கட்சிகள் இல்லாமற் போவது ஏன்? இந்நிலையில் எதேசச்சாதிகாரமற்ற மக்கள் அரசாங்கத்தை எப்படி எதிர்பார்க்க…
இந்நாள் – அந்நாள் (5.10.1823) வடலூரார்
வடலூர் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் இன்று (5.10.1823). தொடக்கத்தில் திருவொற்றியூர் சிவன்மீதும், கந்தக் கோட்டம் முருகன்மீதும், சிதம்பரம் நடராசன். மீதும் பாமாலை சூட்டிய சராசரி பக்தராக இருந்த இராமலிங்க அடிகள், பார்ப்பனீயத்தின் சூதுகளை, புனை சுருட்டுகளை, மோசடிகளைக் கண்டு அவற்றினின்று…
குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா
குடியாத்தம், அக். 5- குடியாத்தம் புவனேஸ்வரிப் பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இருபெரும் விழாவாக செப் 15 (15.9.2024) அறிஞர் அண்ணா 116 ஆம் பிறந்த நாள் மற்றும் செப் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா(17.9.2024) நடைபெற்றது.…
பள்ளியில் தேர்வின் போது நடக்கும் பாத பூஜையை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்
அரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்! அரூர், அக். 5- தர்மபுரி மாவட் டம் அரூர் கழக மாவட்டத்தின் சார்பில் திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.10.2023ஆம் தேதி காலை 11 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பெரியார்…
