தந்தை பெரியார் சிலையை பரிசாகக் கொடுத்து வாழ்த்து

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப் பேற்றுள்ள இரா.இராஜேந்திரன் அவர்களை, சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் அ.ச இளவழகன், மாவட்டச் செயலாளர் சி. பூபதி, மாநகர் தலைவர் அரங்க இளவரசன், மாநகர் செயலாளர் இராவண பூபதி, இளைஞர்…

Viduthalai

நன்கொடை

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்-ஜெகதாராணி ஆகியோரின் 23ஆம் ஆண்டு மணநாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 இணையரின் மகள்கள் ஜெ.ஜெ.கவின், ஜெ.ஜெ.காவியா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.

Viduthalai

கோயிலா? குழாயடி சண்டையா?

எருமப்பட்டி, அக்.7- எருமப்பட்டி யூனியன், பீமநாய்க்கனுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தர்மகர்த்தா வாகவும், பூசாரியாகவும் உரிமை கொண்டாடி இரு தரப்பினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், 5.10.2024…

viduthalai

இதுதான் மனிதநேயம்! மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் கொடை நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை, அக்.7- மூளைச் சாவு அடைந்த நபரின் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டதில் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இது தொடா்பாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வா் மருத்துவர் எ.தேரணிராஜன் கூறியதாவது: சென்னை, புழல் அருகே உள்ள கதிா் வேடு…

viduthalai

‘லவ் ஜிகாத்’தில் ஈடுபட்டால் தீ வைப்போம்’

சிறுபான்மையினரை மிரட்டிய பிஜேபி பிரமுகர் மீது வழக்கு டேராடூன், அக்.7 ‘‘லவ் ஜிகாத்தில் ஈடுபட்டால் சிறுபான்மையினரின் கடைகளுக்கு தீ வைப்போம்’’ என மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தின்…

Viduthalai

தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்த நிலையில் ஒரு லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மகளிர் உரிமைத் தொகை மற்றும் நாடாளு மன்ற தேர்தல்…

viduthalai

பக்கத்திற்கு பக்கம் கருத்து களஞ்சியத்தால் நிரம்பி வழியும் பெரியார் பிறந்த நாள் மலர்

துரை. அருண் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்த மலர் பணிகள் நடக்கும்போது ஒரு நாள் மாலை வேளையில் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது அப்போது கவிஞர் அய்யா சொன்னார். இந்த பெரியார் பிறந்த நாள்…

Viduthalai

கல்வித் துறையில் ஒரு பாய்ச்சல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 55,478 கையடக்கக் கணினிகள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்

சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 55,478 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் கையடக்கக்…

viduthalai

நவம்பர் 26இல் சு.ம. இயக்கத்தின் நூற்றாண்டு மாநாடு ஈரோட்டில்!

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (6.10.2024) இரங்கல் தீர்மானம் உள்பட 10 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை வரும் நவம்பர் 26ஆம் தேதி ஈரோட்டில் நடத்துவது என்பது பொருத்தமானது; தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு…

Viduthalai

இனி செய்ய வேண்டிய நிலை

நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், “ஆமாம், நாத்திகன்தான்” என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக்குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது…

Viduthalai