பிறப்பில் உயர்ஜாதி, கல்வி வேலை வாய்ப்பில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்கள் சென்னையில் நவம்பர் 4 ஆம் தேதி பேரணியாம்!

அப்படியானால் திராவிடர்களை ஒருங்கிணைத்து மறுநாள் திராவிடர் கழகம் பேரணி நடத்தத் தயார், தயார்! பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி ஆதிக்கம், கல்வி, வேலை வாய்ப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனர்கள் சென்னையில் நவம்பர் 4 ஆம் தேதி பேரணி நடத்தப் போகி றார்களாம்;…

Viduthalai

‘ராமன்’ மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ராம்லீலா நிகழ்ச்சியில் நடந்த பரிதாப நிகழ்வு

புதுடில்லி, அக். 8- தலைநகர் டில்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமன் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டில்லியின் விஸ்வகர்மா நகரில் ராம்லீலா நிகழ்ச்சியில் சுஷில் கவுசிக் (45) என்பவர் ராமன் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு…

viduthalai

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் இதுவரை நான்காயிரம் பேர் உயிரிழப்பு

பெய்ரூட், அக். 8- லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது. இஸ்ரேல் விமானப் படை…

Viduthalai

உத்தரப் பிரதேசத்தில் கோயில் முன்பு போராடியவர்களை சுட்டுக் கொன்று இருக்க வேண்டும்! பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் வெறிப் பேச்சு

லக்னோ. அக்.8- மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மடாதிபதியான யதி நரசிங்கானந்த் மகராஜ் என்பவர் அண்மையில் குறிப்பிட்ட ஒரு மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது அந்த மதத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மடாதிபதிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக…

viduthalai

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் மக்கள் எழுச்சியுடன் கொண்டாடினர்

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு: ராணிப்பேட்டை 17.9.2024 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாசாப்பேட்டை ஒன்றிய…

viduthalai

பருவமழை பாதிப்பு! மக்கள் புகார் தெரிவிக்க கூடுதல் வசதி மேயா் ஆர்.பிரியா தகவல்

சென்னை, அக்.8 வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய…

viduthalai

தேவிபட்டினம் அருகே பெருவயல் கோயிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு

ராமேசுவரம், அக்.8 தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழைமையான பாண்டியர் கால கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே பெருவயல், கோயில் கட்டயத் தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத…

viduthalai

வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

ஆவடி, அக்.8 ஆவடி மாநகராட்சி பகுதியில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு…

viduthalai

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு அய்.நா. விருது.. பூரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, அக்.8 மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அய்நா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் முகஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் இந்த…

viduthalai

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (8.10.2024) தலைமைச் செயலகத்தில், 17ஆவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.                            

viduthalai