விடுதலை சந்தா
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் கே. சுப்பராயன் அவர்கள் விடுதலை நாளேட்டிற்கு கோபிசெட்டிபாளையம் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பனிடம் ஓர் ஆண்டு விடுதலை சந்தா அளித்து மகிழ்ந்தார்.
அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும்! ஒன்றிய மின்சார ஆணையத் தலைவர் அறிவிப்பு
புதுடில்லி, அக். 11- அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும் இது 2035இல் 446 ஜிகாவாட்டை எட்டும் என்றும் ஒன்றிய மின்சார ஆணையத்தின் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் சுமார் 40 ஜிகாவாட்…
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெகுமதித்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 11- அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வெகுமதித்தொகை அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்:…
சீர்திருத்த திருமணம்
இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும், வள்ளிபாளையம் தோழர் லட்சுமண முதலியார் குமாரத்தி, தோழர் சென்னி யம்மாளுக்கும் 6ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈரோடு தோழர்…
குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக் கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன் னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற னர். பிறகு…
புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆதி.கணபதி மறைவுக்கு இரங்கல்!
புதுக்கோட்டை பகுதியில் துணை தாசில்தாராகப் பணியாற்றியவரும், பகுத்தறிவாளர் கழகத்திலும் துணைத் தலைவராக அப்பகுதியில் செயல்பட்டவருமான தோழர் ஆதி.கணபதி (வயது 90) அவர்கள் 7.10.2024 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். பெரியார் பெருந்தொண்டர் தர்மராசன் (திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.10.2024
தி இந்து: * உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரசுடன் சமாஜ்வாடி கூட்டணி தொடரும், என அகிலேஷ் அறிவிப்பு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: *சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஓபிசி அல்லாத கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்துமாறு ஒன்றிய அரசுக்கு மகாராட்டிரா அமைச்சரவை வேண்டுகோள்.…
ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் – மதியுரைஞர் பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். சிறப்புரை
தொல்லியல் ஆய்வுக் கழகத்தினுடைய கருத்தரங்கத்திலும், தேசிய கருத்தரங்கத்திலும் ஜான் மார்ஷல் பேசப்படவில்லை! சிந்துவெளிப் பண்பாட்டினுடைய உன்னதம் கொண்டாடப்படவில்லை ஏன் கொண்டாடவில்லை என்பதிலேயே நாம் கொண்டாடுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியும்! பயணங்களால் கட்டமைக்கப்பட்டதே மனிதனின் வரலாறு! சென்னை, அக்.11 ஜான் மார்ஷலை இந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1456)
நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவா? பதவி பெறுவது கூடாது என்கின்ற வீம்புக்காகவா? நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
