காஷ்மீர் முதலமைச்சராக ஒமர் அப்துல்லா தேர்வு
சிறீநகர், அக்.11 தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரைத் தேர்வு…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” தொடர் சொற்பொழிவுகள் – 2 & 3 பெரியார் உலகமயம் – வியக்கத்தக்கது! எப்படி?
நாள்: 15,16.10.2024 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை – மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
எழுத்தாளர் ப.திருமாவேலன் தாயார் முத்துலக்குமி மறைவுக்கு இரங்கல்
மூத்த இதழாளரும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியரும், திராவிடர் இயக்க ஆய்வாளருமான ப.திருமாவேலன் அவர்களின் தாயாரும், பெரும்புலவர் திரு. படிக்கராமு அவர்களின் வாழ்விணையருமான திருமதி. முத்துலக்குமி (82) அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். சான்றோனாக்கிய தாயாக வாழ்ந்து மறைந்துள்ள…
கும்பமேளா : ஸநாதனிகள் மட்டுமே உணவு விடுதி அமைக்க உத்தரவாம்!
புதுடில்லி, அக்.11 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரம்மாண்டமான கும்பமேளா விழா தொடங்க உள்ளது. இதை அகில இந்திய அகாடா பரிஷத்தினர் நடத்துகின்றனர். இந்நிலையில், கும்பமேளா விழா ஏற்பாடுகள் குறித்து அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி…
ஜனநாயக விரோதி ஆளுநர் ஆர்.என். ரவி : வைகோ விமர்சனம்
சென்னை, அக்.11- தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் செயல்படுவதா என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். ம.தி.மு.க.வுக்காக உயிர் நீத்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராஜபுரம்…
அரியானா தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் ஆலோசனை – கார்கே, ராகுல் காந்தி பங்கேற்பு
புதுடில்லி, அக்.11- அரியானா மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று (10.10.2024) ஆய்வு செய்தனர். அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று 3-ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 90 இடங்களில் 48…
மூடநம்பிக்கைக்கு பச்சிளம் குழந்தை பலி – பா.ஜ.க. ஆளும் உ.பி.யில்! ‘மந்திரவாதி’ பேச்சைக் கேட்டதால் நரபலி கொடுக்கப்பட்ட அவலம்
முசாபர்நகர், அக்.11- பாஜக சாமியார் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் பச்சிளம் குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட அவலம் நடைபெற்றுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பெல்டாகிராமத்தை சேர்ந்தவர் கோபால் காஷ்யப். இவரது மனைவி மம்தா இந்த தம்பதிக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு பெண்…
விண்வெளியில் பெரும் வெடிப்புகள் இஸ்ரோ கண்டுபிடிப்பு
சென்னை, அக்.11 அஸ்ட்ரோசாட் விண்கலம் மூலமாக விண்வெளியில் நட்சத்திரத் துகள்களில் இருந்து பெரும் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015…
சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகப் பணிகளை கழகப் பொதுச்செயலாளர் பார்வையிட்டார்!
திருச்சி அருகேயுள்ள சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் கட்டுமானப் பணிகளைக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், நேரில் சென்று பார்வையிட்டு, பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, விரைந்து பணிகள் நடைபெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். உடன் களப் பணித் தோழர்கள் (11.10.2024)
குரூப்-4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
சென்னை, அக். 11- குரூப் 4 காலிப்பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது குரூப் 4இல் சுமார் 2208 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழி மொத்த காலிப்பணியிடங்கள் 8,932 ஆக…
