அரியானா பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது : அசோக் கெலாட்
சண்டிகர், அக்.12 அரியானா பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (11.10.2024) கூறியதாவது, அரியானா பேரவைத் தேர் தல் முடிவுகள் மிகவும் எதிர் பாராததாகவும், மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு…
ஜெ.பி., அருங்காட்சியகத்துக்கு செல்ல அகிலேஷுக்கு அனுமதி மறுப்பால் பதற்றம்!
லக்னோ, அக்.12 உத்தரப் பிரதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளையொட்டி, லக்னோ வில் உள்ள அவர் பெயரிலான அருங்காட்சியகத்துக்கு சென்று மேனாள் முதலமைச்சரும், சமாஜ் வாதி தலைவருமான அகிலேஷ் மரியாதை செலுத்தவிருந்த நிலை யில், காவல்துறையினர் அனுமதி…
ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, அக்.12- ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில தகுதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் 7.10.2024 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை 8.10.2024 அன்று நடைபெற்ற…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை
குடந்தை திராவிடர் கழக குடும்பத்தார் கி.இந்திரா, ந.மதியழகன் ஆகியோரின் பெயர்த்தியும், ரேகா-இனியரசன் மகளுமாகிய நெறியா-வின் 13-ஆம் ஆண்டு பிறந்தநாள் (12.10.2024) மகிழ்வாக ‘பெரியார் உலகத்’திற்கு முதல் தவணையாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
12.10.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், வேப்பேரி, சென்னை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: க.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர், ஆவடி பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: ஆலடி எழில்வாணன் (மாநில…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி வீரர்கள், வீராங்கனைகள் சாதனை
ஜெயங்கொண்டம், அக். 12- ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவ மாணவிகள் கல்வியிலும் விளையாட்டிலும் தொடர்ச்சியாக சாதனைப் புரிந்து வருகின்றனர். பள்ளி கல்வித்துறை நடத்திய 2024-2025 ஆம் ஆண்டிற்கான பல போட்டி, பிரிவுகளிலும் பள்ளி வீர, வீராங்கனைகள் குறுவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) மாணவர்களை ஊக்குவிக்கும் சிறந்த கல்வி நிறுவனம்
வல்லம், அக். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 10.10.2024 அன்று முப்பெரும் விழா மாணவர் நலன் மற்றும் நிர்வாகப் பிரிவின் ஏற்பாட்டின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாகப் பிரிவின்…
சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)
தாராசுரம், டிசம்பர்,13 தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர்…
வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்
நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
