பெண்ணின் உடையை விமர்சித்தவரை வேலையிலிருந்து நீக்கிய நிறுவனம்

பெங்களூரு, அக்.13 கருநாடகாவில் பெண்ணின் உடையை விமர்சித்த வாலிபர், 'ஒழுங்காக உடை அணியாவிட்டால் ஆசிட் வீசுவேன்' என மிரட்டல் விடுத்த நிலையில், அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம், வேலையில் இருந்து அந்த நபரை நீக்கியுள்ளது. கருநாடக மாநிலம் பெங்களூருவில், 'எடியாஸ் டிஜிட்டல்…

Viduthalai

மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்

-தந்தை பெரியார்- சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி செலுத்து கிறோமாயினும் எங்கள் வரவைப்பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய் திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று…

Viduthalai

இது ஸநாதனம் இல்லாமல் – சர்வஜன் சமதர்மமா?

– கருஞ்சட்டை – பாரதீய ஜனதாவாகட்டும், ஆர்.எஸ்.எஸ். சங்கி களாகட்டும், ஆளுநர் ஆர்.என்.ரவியாகட்டும் – இவர்கள் எத்தகையவர்கள் – மனித மதிப்பு என்பதை எந்த அளவுக்குத் தரை மட்டத்தின்கீழ் ஆயிரம் ஆயிரம் அடிகளுக்கும் கீழ் புதைக்கக் கூடிய ‘புண்ணியவான்கள்(?)’ என்பதைப் புரிந்துகொள்ளலாம்!…

Viduthalai

வருணாசிரமக் கொள்கை

நீட் தேர்வைக் கொண்டு வந்ததற்குக் காரணம் காங்கிர சுடன் – தி.மு.க. கூட்டணியில் இருந்த போதுதான்.  – எடப்பாடி பழனிசாமி >>  நீட்டைக் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது தி.மு.க. நீட் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்…

Viduthalai

அங்கும் – இங்கும்!

இங்கு: ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு தீவிரமாக இயங்கி உயிரிழப்பைத் தடுத்தது! அங்கு: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் டில்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராமர் அனுமார் வேடத்தில் நடிப்பவர்களுக்கு பூஜை செய்துகொண்டிருந்தார்!

Viduthalai

பா.ஜ.க. பயங்கரவாதிகளின் கட்சி – பிரதமர் மோடிக்கு கார்கே பதிலடி

பெங்களூரு, அக்.13 பா.ஜ.க. பயங்கரவாதிகளின் கட்சி என்று கார்கே, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். நகர்ப்புற நக்சல்களின் தாக்கம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகிறார். இதற்குக் கருநாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் தலைவர்…

Viduthalai

மறைந்த முரசொலி செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் இறுதி மரியாதை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.10.2024) பெசன்ட் நகர், மின் மயானத்தில், முரசொலி செல்வம் அவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித்…

Viduthalai

தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.12- தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் கங்குக்கு (53) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கான நோபல்பரிசு…

Viduthalai

தமிழ்த்திரு பெரும் புலவர் இளங்கோவனார் மறைவு

கழகத் தலைவர் இரங்கல் கருநாடக மாநிலம், பெங்க ளூருவில் சீரிய பகுத்தறிவாளரும், தந்தை பெரியார் பற்றாளரும், சுயமரியாதை வீரருமான பெரும் புலவர் கி.சு. இளங்கோவன் அவர்கள் நேற்று (11.10.2024) பிற்பகல் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவரது குடும்பமே…

Viduthalai

“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” தொடர் சொற்பொழிவுகள் – 2 & 3 பெரியார் உலகமயம் – வியக்கத்தக்கது! எப்படி?

நாள்: 15,16.10.2024 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை – மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

Viduthalai