அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் வாக்குச் சீட்டு எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு நடந்ததா? – கூடுதல் புகார்களை அளித்தது காங்கிரஸ்
புதுடில்லி, அக்.13 அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் ஏராளமான மின்னணு வாக்கு இயந்திரங்களை மாற்றி தேர்தல் முடிவில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் புகார்கள் தரப்பட்டுள்ளன. அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்…
அக்டோபர் 20 மாலை திருச்சியில் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம்
நாள்: 20.10.2024 ஞாயிறு மாலை 5 மணி முதல் 7 மணி வரை இடம்: பெரியார் மாளிகை, திருச்சி தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கழகச் சொற்பொழிவாளர்கள் தவறாமல் பங்கேற்கக் ேகட்டுக் கொள்ளப்படுகின்றனர். –…
மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலத்தில் 56 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் கொடி அரங்கத்தில் இன்று (13.10.2024) காலை 10 மணிக்கு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் த.ம.எரிமலை தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பா.முத்துக் கருப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.…
நாகையில் அக்.19-இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
நாகை அக்.13- நாகையில் அக்.19-ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை…
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு…
தங்களைக் கொடுமைப்படுத்திய பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோர் எடுத்த நடவடிக்கை!
ஜெய்ப்பூர், அக். 13- ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் அருகே வசித்து வந்த மூத்த இணையர்கள், தங்களது சொத்துக்காக பிள்ளைகள் கொடுமைப் படுத்தியதால், விபரீத முடிவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 70 வயது ஹசாரிராம் பிஷ்னோய் மற்றும் அவரது 68 வயது மனைவி சாவாலி…
உலகின் பணக்கார குடும்பம் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? : தங்கத்தில் அரண்மனை – 700 ஆடம்பரக் கார்களும்தான்!
அபுதாபி, அக்.13- உலகின் மிகப் பெரிய சொத்து மதிப்பு கொண்ட குடும்பம் எதுவென்று கேட்டால், அது அபுதாபியை ஆளும் அல் நஹ்யான் (Al Nahyan) குடும்பம் தான் சுமார் 300 பில்லியன் டாலர்களைத் தாண்டிய சொத்து மதிப்புடன், இந்த குடும்பம் தனது…
கவரைப்பேட்டை ரயில் விபத்து – பா.ஜ.க. ஒன்றிய அரசின் அலட்சியம்! : சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
சென்னை, அக்.13- 11.10.2024 அன்று இரவு சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் செல்லும் பாக்மதி அதி விரைவு தொடர் வண்டி, கவரைப்பேட்டை அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு போக்குவரத்து தொடர் வண்டியில் (கூட்ஸ்) மோதி, அதன் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.…
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சென்னை, அக்.13- வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ளது.…
மாதம் ரூ.1.75 லட்சம் ஊதியம் தமிழ் வழியில் ஜப்பானிய மொழியை படிக்க தமிழ்நாடு அரசு தரும் சிறந்த வாய்ப்பு
சென்னை, அக். 13- தமிழ் வழியில் ஜப்பானிய மொழி படிக்க அருமையான வாய்ப்பை ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. ஜப்பானிய மொழியை கற்றுக் கொண்டால், இந்தியாவில் உள்ளதைவிட 6 மடங்கு வரை அதிக ஊதியம் கிடைக்கும்.…
