இப்படியும் சில ‘கோமாதா’ ஆசாமிகள்!

பிலிபித், அக்.14 உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அமைச்சரவையில் கரும்பு வளர்ச்சி மற்றும் சர்க்கரை ஆலைகள் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சஞ்சய் சிங் கங்வார். இவர் நேற்று (13.10.2024) தன் பிலிபித் தொகுதியில் உள்ள பகாடியா நவுகாவானில்…

Viduthalai

பணியின் போது அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் !

மனித வள மேலாண்மை துறை அறிவுறுத்தல் சென்னை, அக்.14- பணியின்போது அரசு ஊழியர்கள் ஒளிப் படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவது கட்டாயம் என மனித வள மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது. 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை…

viduthalai

மதரசாக்களுக்கு நிதியுதவியை நிறுத்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் பரிந்துரை: எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடில்லி, அக்.14 மதரசாக்களுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளன. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய(என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கானுங்கோ, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…

Viduthalai

‘‘விபத்தில்லா பயணம் என்ற அந்த நாளும் வந்திடாதோ’’ என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

* ஒன்றிய பி.ஜே.பி. அரசில் ஆறுநாள்களுக்கு ஒரு ரயில் விபத்து! * ரயில்வேக்கு என்று இருந்த தனி பட்ஜெட்டை நீக்கியது ஏன்? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஆறு நாள்களுக்கு ஒரு ரயில் விபத்துக்குக் காரணம்…

Viduthalai

மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு!

உலக பட்டினிக் குறியீடு: 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடம்! பட்டினியில் துயருறும் 73 கோடி மக்கள்!   லண்டன், அக்.13 உலக பட்டினிக் குறி யீட்டில் 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் 73…

Viduthalai

மழை – வெள்ளம் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவீர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறைத் தோழர்களுக்கு!

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறைத் தோழர்களின் முக்கிய கவனத்திற்குத் தமிழர் தலைவரின் வேண்டுகோள்! வரும் அக்டோபர் 14 முதலே வடகிழக்கு பருவ மழையும், அதை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் ஏற்படும் புயல் மழையும்…

Viduthalai

மகாராட்டிரத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா? – ராகுல் காந்தி கேள்வி

மும்பை, அக்.13 மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியைச் சோ்ந்த மேனாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலை வரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி…

Viduthalai

ஜாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்துகிறது பா.ஜ.க.: அகிலேஷ்

லக்னோ, அக்.13 ஜாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்துகிறது பா.ஜ.க. என்று சமாஜ்வாதி தலைவா் அகிலேஷ் குற்றஞ்சாட்டினாா். சோஷலிச தலைவா் ராம் மனோகா் லோஹியாவின் 57 ஆவது நினைவு நாளையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், லக்னோ நேற்று (12.10.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ்…

Viduthalai

காணொலி (ஜூம்) நிகழ்ச்சியாக நடைபெறும்

"சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா" தொடர் சொற்பொழிவுகள் - 2 & 3 பெரியார் உலகமயம் - வியக்கத்தக்கது! எப்படி? நாள்: 15,16.10.2024 செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை – மாலை 6.30 மணி Meeting ID: 837 5035 6534 Passcode: 972886…

Viduthalai

ஆச்சரியம் –ஆனால் உண்மை :  சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம்

சஹாரா, அக்.13 சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம் தான் உலகின் மிகவும்…

Viduthalai