தரமற்ற உணவு விற்பனையா? உடனே புகார் அளிக்கலாம் : தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உறுதி!
சென்னை, அக்.14- தரமில்லா உணவுகளுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் எனவும், புகாரளிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். உணவகங்கள், சாலையோர கடைகள், தங்கும் விடுதிகள் என பல்வேறு இடங்களில்…
மன்னை ஆர். பி .சாரங்கன் 29 ஆம் ஆண்டு நினைவு நாள்: கழக பொதுக்கூட்டம்
மன்னார்குடி, அக். 14- மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம், பகுத்தறி வாளர்கள் சார்பில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் மன்னை ஆர்.பி. சாரங்கன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…
மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு
மதுரை, அக்.14 மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் கொடி அரங்கத்தில் நேற்று (13.10.2024) காலை 10 மணிக்கு திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 45 ஆவது மாவட்டமாக நடைபெற்றது தொடக்க விழா நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை தலைமையேற்று…
பதிலடிப் பக்கம்: ‘தினமலர்’ முதல் மார்க்கண்டேய கட்ஜூ வரை (5)
கவிஞர் கலி.பூங்குன்றன் கையில் ஒரு தொழில் இருந்தால் கவலையே இல்லை...' என்பதற்கு உதாரண மாக, கோவிந்தசாமி என்ற ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் லென்ஸ் மாமா. 'கோவிந்தசாமி ஒரு, 'இன்ட்ரஸ்டிங் கேரக்டர்' என் வீட்டில் மரம் ஏறி தேங்காய் பறித்துப் போடுவது…
உத்தராகண்டில் ஒரு விசித்திரம் சீதையைத் தேடிச் செல்வதாக கூறி சிறைவாசிகள் இருவர் தப்பி ஓட்டம்
டேராடூன், அக்.14- உத்தராகண்ட் மாநிலத்தில் சிறைக் கைதிகள் நடத்திய ராம் லீலா நாடகத்தில் வானர சேனை வேடமிட்ட இருவர் சீதையை தேடிச் செல்வதாக கூறி சிறையி லிருந்து தப்பினர். உத்தராகண்ட் மாநிலம் அரித்துவாரில் ரோஷ்னாபாத் என்ற இடத்தில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது.…
‘‘மனிதம்’’ வாழுகிறது; வாழவும் வைக்கிறது
கடந்த இரண்டு மூன்று நாட்களில், நமக்கு வந்த துன்பம், துயரம் மிகுந்த செய்திகள் ஓர்புறம்; அவற்றிலும் இன்பமும், மகிழ்ச்சியும் ஊடுருவிய வாயில் தேனாக, காதுகளுக்கு இதமான செய்திகளும்கூட ஒரு சில உண்டு. வாழ்க்கை என்றால் இரண்டு நிலைகளும் கலந்தவை தானே! திருச்சி…
ஹிந்துக் கோயில்களுக்குள் கடவுள் சர்ச்சையா?
உத்தரப்பிரதேசத்தில் பல ஹிந்துக் கோயில்களிலிருந்து சாயிபாபா சிலைகள் அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாரணாசியில் வேக வேகமாக நடைபெறுகிறது. கோயிலுக்குள் புகுந்து நீண்ட காலமாக இருந்து வந்த சாயிபாபா சிலைகளை அகற்றுவதற்கு, இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்? சாமியார் ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் நடப்பதால்…
பேத நிலைக்குக் காரணம்
பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, நிலப்பிரபு - பண்ணையாள் என்பதான முறை ஆண்டவனாக, கடவுளாகப் பார்த்து மனித சமுதாய வாழ்வுக்காக வகுத்து வைத்தது என்கிற எண்ணமே - நம்பிக்கையே நீண்டநாளாக பேதம் உள்ள அமைப்பை இருக்கும்படிச் செய்து விட்டது.…
அதிகன மழை: சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு
சென்னை,அக்.14 சென்னைக்கு நாளை மறுநாள் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும்…
